முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
99
இந்தியா திரும்பினார்
இந்தியா சேருமுன்னே-புகழ்
எங்கும் பரவியதாம்.
வந்ததும் மக்களெல்லாம்-கூடி
வாழ்த்தி வரவேற்றார்.
காந்தி மகாத்மாவை-மக்கள்
காணத் துடித்தனராம்.
காந்தமாய் மக்களது-உள்ளம்
காந்தி கவர்ந்தனராம்.
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்