| 62 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14 |
மறைமுடிப்பார் வீதி மடஞ்சமைத்தான் மண்ணோர் குறைமுடிப்பார் தொண்டையர் கோ. 30 என்றும் பெறுதலால் ஏறாவிழிற் புலியூர் மன்றி னடனுக்கு மாமத்தக் - குன்று குடுத்தருளி மண்ணிற் கொடுங்கலி வாராமே தடுத்தான் தொண்டையர்கோன் றான். 31 முத்திறத்தா ரீசன் முதற்றிறத்தைப் பாடியவர் ஒக்கமைத்த செப்பேட்டி னுள்ளினெழு - தித்தலத்தி லெல்லைக் கிரிவா யிசை யெழுதினான் கூத்தன் தில்லைச் சிற்றம்பலத்தே சென்று. 32 தில்லை வளரும் தெளிதே னொளிதழைப்ப நல்ல திருநந்தா வனஞ்சமைத்த - வில்லத்திருக் கோட்டங்கொள் வாழ்வேந்தர் கொற்றக் களியானை யீட்டங்கொள் காலிங்க ரேறு. 33 நூறாயிர முகமாங் கமைத்தான் னோன்சினத்தி பாறாக வெல்களிற்று வாட்கூத்தன் - கூறாளும் வல்லிச் சிறுகடைக்குக் கான்வளர் நாடஞ்செய் தில்லைச் சிற்றம்பலத்தே சென்று. 34 மாசிக் கடலாடி வீற்றிருக்க மண்டபமும் மாசற்ற வற்றைப் பெருவழியும் - ஈசற்குத் தென்புலியூர்க்கே யமைத்தான் கூத்தன் திசையனைத்து மன்புலி யாணை நடக்கறை யத்து. 35 ஓங்கியபொன் னம்பலத்தார்க் கோராயிரஞ் சுரவி ஆங்கிளத்தா னேற்றெதிர்ந்தா ராழிழையார் - தாங்கா தொக்கி உடலாவி யுயிர்நாட் போக்கி இருக்கின்ற தொண்டைய ரேறு. 36 தொல்லோர் வாழ்தில்லைச் சுடலையமர்ந்தார் கோயில் கல்லால் எடுத்தமைத்தான் காசினியிற் - பொலன் மறைவளர்க்க வெங்கலியை மாற்றி வழுவாம லறம்வளர்க்கக் காலிங்க னாய்ந்து. 37 |