| தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் | 61 |
செல்வித் திருந்தறங் கண்ணா னகரித் தில்லைக்கே நல்லமகப்பா லெண்ணை நாள்தோறும் - செல்லத்தான் கண்டா னரும்பையர்கோன் குண்ணக்கநீர் ஞாலமெல்லாங் கொண்டான் தொண்டையர் கோன். 23 பொன்னுலகு தாம் புலியூர் தொழுவதற்கு குன்னிழி கின்ற சொக்கமால் - தென்னர் . . . டாமற் செகுத்த கூத்தன் செம்பொன்னின் கொடிபுறஞ் செய்த குமா. 24 ஆதிசெம்பொன் னம்பலத்தி லம்மா னெழுந்தருளும் வீதியும்பொன் மேய்ந்தெனனாய் மேல்விளக்கும் - சோதிக் கொடியுடைத்தா பொன்னால் குறுகவலான் ஒன்றும் படியமைத்தான் தொண்டையர்கோன் பார்த்து. 25 நாயகர் வீதி எழுந்தருளும் நன்னாளால் தூய கருவெழு தூபத்தால் - போய்யொளிசேர் வான்மறைக் கண்பானிம் பண்மகவன் வண்புகழால் தான்மறைக் கூத்தன் சமைத்து. 26 பாருமைய் மொட்பச் செய்வீர் சீரியர் திருவுருவ மான திருக்கோலம் - பெருகொளியால் காட்டினான் தில்லைக்கே தாசந்வாய் வெங்கலியை ஓட்டினான் தொண்டையர் கோன். 27 என்றுஞ் சிற்றம்பலத் தெங்கோமா னந்தி சங்கோடு முலகேத்தச் சாந்தமைத்தான் - கல்லுவந் துயினக் கொள்வீர் கொள்வொன்னல் வெல்களெர்களிரி வளித்திடு தொண்டையர்கோன் வென்று. 28 மன்னுந் திகழ் தில்லைக்கே வாணிக்க சகணத் துன்னுபொழில் மணவில் தொண்டைமான் - என்றுந் துண்ணக் கண்டான் இகல்வேந்த ராகம்பருந் துண்ணக் கண்டான் பரிந்து. 29 தில்லைத் தியாகவல்லி விண்சிற்பஞ் சவினி எல்லைநிலங் கொண்டிறை யிழிச்சி - தில்லை |