பக்கம் எண் :

72மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14

தெற்றுங் கொழுநிழற் சிவபுரத் தரற்குப்
பன்னா ணிலைபெற முந்நா ளுரவோன்
110 செய்த தானந் தேவன் குடியி
லலகியல் மரபி னமைந்து உலகியல்
சாண்பன் னிரண்டிற் சமைந்த தனிக்கோல்
போற்றுற வளந்த நூற்றறு பதுகுழி
மாவொன் றாக வந்த வேலி
115 யாறே காலி லந்தங் களைந்து
நீங்கிய நிலத்தா னீங்கா நெற்றுகை
ஆங்கொரு மாவிற் கறுகல மாகக்
கொழுநூற் றவராடுங் கூட்டி யளந்த
எழுநூற் றிருபதி லிறைமகற் குரிமை<
120 நாழி யெட்டான் வாழியட் டானக்
கருங்கா லொன்றாற் செங்கை யிரண்டிட்
டளந்த நெல்லா லறுபதனிற் களைந்த
நிவந்தத் தன்மை நினையி லுவந்து
நஞ்சுண் டவருக் கமுதுண நயந்த
125 வொத்தெண் வழுவாப் பத்தெண் குத்தல்
பழநெல் லரிசி பன்னிரு நாழிக்கு
பதினை யிரட்டிநெற் பதினை யிரட்டியுங்
குறுவா ளான நெடுவா ணயனிக்
கோரிரு நாழியுள்ப் படுத்து யர்ந்தநெல்
130 நாலெட் டான நாழியும் மெ .....
. . . . . . . . மிளகுமுப் பிடிக்கு
செல்லக் குடுத்த நெல்லஞ் ஞாழியுஞ்
சூழ்கறி துவன்ற பொழ்கற் கொள்நெற்
பெருக்கிய நாலுரி யுருக்கிய நறுநெ
135 யுழக்கரை தனக்கு வழக்கரை வினவில்
முந்நா ழியுந்தயிர் முந்நாழிக் காங்கறு
நானா ழியுமடைக் காய மிதிற்குப்
பன்னீ ருழக்கும் பரிசா ரகமா
ணன்னான் கினுக்கு நெல்லறு நாழியுந்