| யம்பளத் திரண்டும் பாவருங் கணியக் கழனியி லெட்டுங் கைகலந் துரைப்பிற் |
175 | றுழனி . . . . . . . . கலமென மேற்படி காலாற் பாற்பட வளந்த வீங்குட னவர் பாங்குடன் றொகுத்த மெஞ்ஞூற் றிரைகயில் மேதக தூநெ லஞ்ஞூற் றிருபத் திருகலம் என |
180 | மற்றைத் தொகையில் மதிவளர் சடையோன் பெற்ற வாரம் பிழையறப் பேசி லைம்பதிற் றைஞ்சொடு மொய்ம்புறு பதினொரு கலத்தொடு முணங்கல் பூண்டியிற் கறைஞெல் நஞ்சை ஞீக்கிப் புஞ்சை நான்மா |
185 | மாத்தாற் கலவரை யான வரையறை அறுகல மேற்றிப் பெறுகல வளவை மூன்றொடு முப்பது குறைந்த முன்னூற்றுக் கலத்தினில் மற்றக் கண்ணுதற் காக நிலத்தவ ருவந்த நிவந்தந் நலத்தகு |
190 | நாளொன் றினுக்கு நான்முன் னாழி பானிறத் தன்மைத் தூநிறக் குத்த லரிசியி லான நெல்லு வரிசையிற் குறுபவள் கூலி யெற்றிப் பெறுவன பேணிய பழநெற் றூணியுங் காணிய |
195 | வையமிது புகழு நெய்யமுது முப்பிடி கொள்ளக் கொடுத்த நெல்லறு நாழியும் பொழுது மூன்றினுக் கிழுதுபடு செந்தயி ரொருமுன் னாழிக் கிருமுன் னாழியு யடைக்கா யமுதுக் காறுரி யத்து |
200 | மந்தண னொருவ னபிஷேகஞ் செய்யத் தந்தன குறுமணிமுற் றதைந்த நாழியு மறையேவல் செய் மாணிரண் டினுக்குக் குறைவறக் குடுத்த நெற்குறுணி ஞானாழியு மோராண் டினுக்கு நேராண்டாக |