இப்புத்தகத்தை எழுதத் துணையாக இருந்த நூல்கள் தமிழ் 1.இறையனார் அகப்பொருள் உரை. 2.ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் - வித்வான் சி. கணேசையர். 3.என் சரித்திரம் - டாக்டர் உ.வே. சாமிநாதையர். 4.ஐங்குறுநூறு - உ.வே. சாமிநாதையர் பதிப்பு. 5.ஐந்திணை எழுபது-மூவாதியார். 6.கயாதர நிகண்டு - கயாதரர். 7.கலிங்கத்துப் பரணி - செயங்கொண்டார். 8.களவியற்காரிகை பழைய உரை-எஸ். வையாபுரிப் பிள்ளை பதிப்பு. 9.கைந்நிலை - புல்லங்காடனார். 10.சிதம்பரப் பாட்டியல் - பரஞ்சோதியார். 11.சிலப்பதிகாரம் - அடியார்க்குநல்லார் உரை. 12.சிலப்பதிகாரம், அரும்பத உரை. 13.சிவஞான சித்தியார், பரபக்கம் - ஞானப்பிரகாசர் உரை. 14.சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்-அந்தகக் கவி வீரராகவ முதலியார். 15.சோழமண்டல சதகம்-ஆத்மநாத தேசிகர். 16.தக்கயாகப் பரணி பழைய உரை - ஒட்டக்கூத்தர். 17.தண்டியலங்காரம் பழைய உரை - தண்டி. 18. தமிழ் இலக்கிய வரலாறு (13, 14, 15ஆம் நூற்றாண்டுகள்) - T. V. சதாசிவ பண்டாரத்தார். 19. தமிழ் நாவலர் சரிதை. 20.தமிழ்ப் புலவர் சரித்திரம்-சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர். 21.தமிழ்நெறி விளக்கம் உரை-டாக்டர் உ.வே. சாமிநாதையர் பதிப்பு. 22.திணைமொழி ஐம்பது - கண்ணன் சேந்தனார். 23.திருக்குறள் - பரிப்பெருமாள் உரை. 24.திருத்தொண்டர் திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி. |