பக்கம் எண் :

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு157

1895திருநடை வழிமுகமது இபின் காதிர்
 யலங்காரம். (செய்யுள்)முஃயி அல்தீன். கொளும்பு.  
1895சருவபந்தமேக முகமது சுலைமான்
 பதார்த் தோவமலப்பை. யாழ்ப்பாணம்.
 தருக்க நிராகரணம்.  
1896சித்திரகவி முதலியஷெய்க் அப்துல் காதிரு
 பாடற்றிரட்டு.நயினார். சென்னை.
1896அல் வித்ரீயஹ்.அரபுச் செய்யுளும் தமிழ்
 (அரபுத் தமிழ்உரையும். சதகத் அல்லா
 எழுத்தில்)அல் காஹிரி. பம்பாய்.
1896கீர்த்தனைத் திரட்டுமுகமது அப்துல் காதிறு
  புலவர். சிங்கப்பூர்.
1896நஸர் அல் ஜவாஹிர் முகம்மது மதினஹ்  
 (அரபுத் தமிழ்கோட்டாரி. சென்னை.
 எழுத்து)  
1896ஞான ரத்தினாகரம்முகமதி மீரான் மஸ்தான்
  இபின் லுக்மான் ராவுத்தர்.
1897ரஹ்மத் அல் மன்னான் சுலைமான் இபின் முகமது  
 (திருக்குரான். சூரா 78-அல் சைலானீ. கொழும்பு.  
 114) தமிழ் உரை.  
 அரபுத் தமிழ் எழுத்தில்.  
1897பிரமேக நிவாரணமுகமது அப்துல்லா.
 போதினி (யூனானிசென்னை.
 வைத்தியம்)  
1897அஸ்றாருல் ஆலம்.முகம்மது காசிம் இபின்
  சித்திக், கொழும்பு.
1897தொழுகை ரஞ்சிதமுகம்மது மீர் ஜவாது.
 அலங்காரம்.
1898ஹாஸ்ய மஞ்சரி.S.P.S.K.காதிர் சாகிபு,
  பினாங்கு.