158 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 16 |
1898 | பஃத் அல் தையான் | அல் காதிரீ முகமது இபின் | | (அரபுத் தமிழ் | அஹமத், பம்பாய். | | எழுத்தில்) | | 1898 | ஹிதாயத் அல் ஸாலின் | முகம்மது இஸ்மாயில் | | | கீன் (அரபுத் தமிழ் | இபின் முகம்மது மதீனா, | | எழுத்தில்) | சென்னை. | 1898 | மெய்ஞ்ஞானத் திருப் | கோட்டாறு ஞானியார் | | | பாடற்றிரட்டு. | சாகிபு வலி அல்லாஹ் | | | (முஃயீ அல்தீன் மலுக்கு | | | முதலியார்) இயற்றியது. | | | இதனுடன் கறுப்பையா | | | பாவலர் இயற்றிய | | | கோட்டாற்றுக் கலம்பகம் | | | அச்சிடப்பட்டுள்ளது, | | | சென்னை. | 1898 | மெய்ஞ்ஞான விளக்கம். | கோட்டாற்று தம்பி | | | | ஞானியார் சாகிபு (முஃயீ | | | அல்தீன் மலுக்கு முதலியார்) | | | இயற்றியது, சென்னை. | 1899 | இராஜ வைத்திய | முகம்மது அப்தல்லா. | | மகுடம். |
கீழ்க்கண்ட நூல்கள் எந்த ஆண்டில் அச்சிடப்பட்டன என்பது தெரியவில்லை. ஆனால், 1865-க்கு முன்னர் அச்சிடப்பட்டன என்பது உறுதி. ? | ஆயிரம்சலா. | வண்ணப்பரிமளப் புலவர். | ? | இபுலிசு நாமா. | செய்யிதபுபக்கர் புலவர். | ? | சீறா கீர்த்தனம். | செய்க் அபுபக்கர் புலவர். | | (மூன்று பாகம்) | | ? | சுக பூல்லீமான். | ஜமாலுட்டீன் புலவர். | ? | திருப்புகழ். | காசிம் புலவர். |
|