பக்கம் எண் :

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு159

?தொழுகை யடைவு -----
 (வசனம்) (அரபி 
 மொழியிலிருந்து 
 எழுதப்பட்டது.  
 அரபி வாசகமும்  
 தமிழ் விளக்கமும்
 உடையது). 
?நபியவதாரகவிக்களஞ்சியப் புலவர்.
 அம்மானை. 
?பரசு விளக்கம்வாலியப்ப சாயபு.
 வசனம். (இமாம் 
 இஸ்லாம் என்பது  
 பற்றி).

அடிக்குறிப்புகள்

1. (மை ஹாத் தேக்கர் போல்நா = என் கையைப் பார்த்துச் சொல்.)