314 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 16 |
| | | 1876, 1879, 1881, 1882, | | | | 1883, 1887 முதலிய ஆண்டு | | | | களிலும் அச்சிடப்பட்டது. | 1876 | சிலப்பதிகாரம். | புகார்க் காண்டம் தி. ஈ. | | இளங்கோவடிகள். | ஸ்ரீநிவாச ராகவாசாரியர் | | | | தமது உரையுடன் | | | | பதிப்பித்தார், சென்னை. | 1876 | சிவஞானபோதம். | ---- | | உரையுடன். | 1876 | முதுமொழிக்காஞ்சி. | ---- | | கூடலூர் கிழார். | 1876 | பாரதம். நல்லாப் | சாந்தபர்வம், ஆரணிய | | பிள்ளை | | பர்வம், துரோணபர்வம், | | | | 1878-இல் அச்சிடப்பட்டது. | | | | 1887-இல் தியாகராச ஐயர் | | | | அச்சிட்டார். | 1876 | சிவஞான சித்தியார் | ---- | | (சுபக்கம்) | 1877 | களவழிநூற்பது பொய் | சோடசாவதானம் சுப்பராய | | கையார். | | செட்டியார். | 1877 | பதினோராந் திருமுறை சோடசாவதானம் | | | | சுப்பராய செட்டியார். | 1879 | நான்மணிக்கடிகை. | கோ. இராசகோபால | | விளம்பி நாகனார். | பிள்ளை உரையுடன். மேற்படி | | | | யார் மாணவர் வாசுதேவ | | | | முதலியார் பதிப்பு. | 1880 | திருவிளையாடற் புராணம் ---- | | (அரும்பதவுரையுடன்) | 1883 | இறையனார் | சி. வை. தாமோதரம் | | அகப்பொருள். | பிள்ளை பதிப்பு. |
|
|
|