பக்கம் எண் :

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு315

1883திரிகடுகம். ‘நீதிமஞ்சரி தருப்பணம்’
 நல்லந்துவனார்.வரிசையில் அச்சிடப்பட்டது.
1883தணிகைப் புராணம்.சி. வை. தாமோதரம்
   பிள்ளை பதிப்பு.
1883சீவக. சிந்தாமணி.முதற் பகுதி, பதுமையார்
 திருத்தக்க தேவர்.இலம்பகம் வரையில்,
   மூலம் ப. அரங்க
   சாமிபிள்ளை, சென்னை.
1884கூர்ம புராணம் (உரைசிதம்பரநாத கவி.
 யுடன்) முதல் பகுதி.
1884அரிச்சந்திர வெண்பா.திருமயிலை, முருகேச
   முதலியார் பதிப்பு.
   சென்னை.
1885கூர்ம புராணம் (உரைசிதம்பரநாத கவி.
 யுடன்) இரண்டாம்
 பகுதி.
1886இராமாயணம், கம்பர்இரண்டு பாகம்.
1887கலித்தொகை.சி. வை. தாமோதரம்
 நச்சினார்க்கினியர்பிள்ளை பதிப்பு.
 உரையுடன்
1887இரகுவம்மிசம் அரசநல்லூர் பொன்னம் பலம்
 கேசரியார்.பிள்ளை. யாழ்ப்பாணம்.
1887புலியூர் வெண்பா. ----
 மாரிமுத்துப் பிள்ளை.
1887சீவக சிந்தாமணி, நச்சினார்க்கினியர்
 திருத்தக்கதேவர்.உரையுடன். உ.வே. சாமி
  நாதையர்.
1888ஒழிவி லொடுக்கம்கோயிலூர் இராமசாமி
  சுவாமிகள்.