தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு | 321 |
<1871 | கொலம்பசு சரித்திரம். | உவின் பிரெட். H. W. | 1873 | சதகண்ட ராவணன் | ---- | | | கதை. | | 1873 | பஞ்ச தந்திரம். | தாண்டவராய முதலியார். | | | 1874, 1879, 1880, 1881 | | | ஆண்டுகளிலும் பதிப்பிக்கப் | | | பட்டது. | 1874 | சகஸ்ரமுக ராவணன் | ஆறுமுக முதலியார், | | கதை சதமுக ராவணன் | சென்னை. | | கதை | 1875 | வில்ஹணீயம் (மொழி | புலோலி கணபதிப் | | பெயர்ப்பு) | பிள்ளை. | 1875 | சாரங்கதரன் கதை. | அருணாசல முதலியார். | 1875 | மரியாதைராமன் கதை. | “கதாசிந்தாமணி.” | 1875 | விவேக சாகரம். | ஹுசேய்ன் கான். | 1876 | கந்தபுராண வசனம் | ---- | 1876 | அராபிக் கதைகள், | அண்ணாசாமி முதலியார். | | (இரண்டு பாகம்) | | 1876 | துத்திநாமா என்கிற | 1881, 1883 ஆண்டிலும் | | கிளிக் கதை. | பதிப்பிக்கப்பட்டது. | 1877 | அறைஷ்மஃபில் என்னும் | ஹக்கிம் முகம்மது | | ஹத்தின் தி கிஸ்ஸா | இஸ்மால் சாகிபு. | 1877 | சார் தர்விஷ். | முகம்மது இப்ராகிம் சாகியு. | | | 1881 பதிப்பு. | 1877 | வினோத ரச மஞ்சரி. | வீராசாமி செட்டியார். | | | (1891.) | 1878 | பிரமோத்தர காண்ட | சுப்பிரமணிய பிள்ளை. |
|
|
|