தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு | 335 |
1889 | ஞான சவுந்தரியம்மாள் | பெர்ணாண்டொ கணக்கப் | | நாடகம். | பிள்ளை. இராமநாதபுரம் | | | பதிப்பு. | 1889 | கலாவதி-ஒரு புதிய | வி.கோ. சூரியநாராயண | | நாடகம். | சாஸ்திரி. | 1889 | சுகுணசேகரர் (ஷேக்ஸ் | இராமசுவாமி ஐயங்கார். | | பியர், ஒரோனா நகரத்து | | | இருகனவான்கள்) | | 1889 | சந்திரவதனை அல்லது | விசுவநாத முதலியார். | | இரண்டு சகோதரர்கள். | | 1889 | பதினெட்டாம் போர் | கிருஷ்ணப்பிள்ளை. | | நாடகம். | | 1889 | நிஜலிங்க சிக்கியார் | பொன்னுசாமி நாயகர். | | | திவ்விய சரித்திரம். | | 1889 | மகாவிந்த நாடகம் | கல்யாண சுப்பிரமணிய | | என்னும் தரும நாடகம். | ஐயர். | 1889 | மதுரை மீனாட்சி | சுந்தரம் பிள்ளை. | | யம்மாள் நாடகம். | | 1889 | வாணாசுர நாடகம் | கஸ்தூரி அய்யங்கார். | | என்னும் உஷா பரிணயம். | | 1890 | கிருஷ்ண நாடகம். | வேங்கடராம ஐயர். | 1890 | எஸ்தாக்கியார் நாடகம். | அச்சுவேலிதம்பிமுத்துப் | | | பிள்ளை. யாழ்ப்பாணம். | 1890 | சாவித்திரி நாடகம். | மலையாள எழுத்தில் | | | அச்சிடப்பட்டது. | | | பாலக்காடு. | 1890 | தருமபுத்திர நாடகம். | மானிப்பாய் சாமிநாத | | | முதலியார் இயற்றியது. | | | வீரசிங்க உடையார், | | | முருகேச உபாத்தியாயர் | | | பதிப்பித்தது, யாழ்ப்பாணம். |
|
|
|