பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் | 211 |
(மூன்றாம் அங்கம்: நான்காம் களம் முற்றிற்று. ((கலித்துறை) | | சாற்றரும் ஆபதந் தான் தவிர்த் தின்பந் தரமுயன்று தோற்றருங் கற்படை யேதோ அமைத்தனன் சுந்தரனே. வேற்றுரு வாயகம் வேதித்து நம்மை விளக்குமவன் மாற்ற மனுபவம் வந்தபின் னன்றி மதிப்பரிதே. |
மூன்றாம் அங்கம் முற்றிற்று. ஆசிரியப்பா | 6 -க்கு அடி 819 | வஞ்சித் தாழிசை | 3 -க்கு அடி 12 | குறள்வெண்செந்துறை | 50 -க்கு அடி 100 | கலித்துறை | 1 -க்கு அடி 4 | ஆக அங்கம் 1 -க்கு: பா. | 60 -க்கு அடி 935 |
|