பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் | 47 |
நாடக உறுப்பினர் | ஜீவக வழுதி | ... | பாண்டி நாட்டு மன்னன் | குடிலன் | ... | ஜீவக வழுதியின் அமைச்சன் | சுந்தரமுனிவர் | ... | ஜீவக வழுதியின் குலகுரு | நிஷ்டாபரர், கருணாகரர் | ... | சுந்தரமுனிவரின் சீடர்கள் | நடராஜன் | ... | வாணியின் காதலன் | நாராயணன் | ... | ஜீவக வழுதியின் நண்பன் | பலதேவன் | ... | குடிலனின் மகன் | சகடன் | ... | வாணியின் தந்தை | முருகன் | ... | ஜீவக வழுதியின் படைவீரன் | புருடோத்தமவர்மன் | ... | சேரநாட்டு அரசன் | அருள்வரதன் | ... | சேரநாட்டுச் சேனாபதி | மனோன்மணி | ... | அரசகுமாரி; ஜீவக வழுதியின் மகள் | வாணி | ... | மனோன்மணியின் தோழி; சகடனின் மகள் | சேவகர், படைவீரர், ஒற்றர், நகரவாசிகள், உழவர், செவிலித்தாய், தோழியர் முதலியோர். “நாடகம் நிகழும் இடம் : திருநெல்வேலியும் திருவனந்தபுரமும். |