94 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 |
(கலித்துறை) | சீரும் வதுவையுஞ் சேர்முறை செப்பியுஞ் சீவகன்றான் போரும் நிதனமும் புந்திசெய் மந்திரம் போற்றினனே சாருந் தனுகர ணங்களைத் தானெனுந் தன்மைவந்தால் யாரும் அருள்வழி நிற்கிலர் மாயை யடைவிதுவே. | முதல் அங்கம் முற்றிற்று. ஆசிரியப்பா | 52 -க்கு அடி 830 | ஆசிரியத் தாழிசை | 6 -க்கு அடி 18 | வெண்பா | 2 -க்கு அடி 8 | கலித்துறை | 1 -க்கு அடி 4 | ஆக, அங்கம் 1 -க்கு: பா. | 61 -க்கு அடி 860 |
நிதனம் - அழிவு. தனு - உடம்பு. கரணங்கள் - பொறி புலன்கள். |