1. |
பாலைத்திணைப் பாடலில்
செழிப்பு,
குளிர்ச்சி ஆகியவற்றைக் காட்டும்
பெருங்கடுங்கோவின் நோக்கம் என்ன?
|
|
2. |
தலைவனிடம் தலைவியை
ஒப்படைக்கும்
தோழி கூற்றில் புலப்படும் உணர்வை
எடுத்துக் காட்டுக. |
|
3. |
சூருடை நனந்தலை எனும் பாடலில்
வரும் மழை வருணனை கவிதையில்
பெறும் இடம் யாது? |
|
4. |
உப்பு வணிகரின்
வண்டிச் சக்கர
ஓசையில் நாரைகள் திடுக்கிட்டு
நிற்கின்றன - இக்காட்சி உணர்த்தும்
குறிப்புப் பொருள் யாது? |
|