• |
அறம், பொருள், இன்பம், வீடு
என்ற நான்கு உறுதிப் பொருள்களின் தன்மைகளையும், இவற்றுள் இன்பமே
சிறந்தது என்று கூறப்படுவதையும் அறிந்து கொண்டீர்கள். |
• |
பாட்டுடைத் தலைவனின் பல்வேறு பெருமைகளை
விளங்கிக் கொண்டீர்கள். |
• |
மடல் ஏறத் துணியும் தலைவியின் நிலை,
காதல் துயரம், மடல் ஏறத் துணிந்ததன் காரணம் ஆகியவை தெளிவாகப்
புரிந்திருக்கும். |
• |
பெண்கள் மடல் ஏறத் துணிந்ததாகக் காட்டப்பட்டதன்
காரணம் விளங்கியிருக்கும். |
• |
பெரிய திருமடல் என்ற இலக்கியத்தில்
இடம் பெறும் சில பாடல் அடிகளை அறிந்து இருப்பீர்கள். |
• |
பொதுவாகப் பெரிய திருமடல் என்ற
இலக்கியம் பற்றித் தெரிந்து கொண்டீர்கள். |