இதுவரை படித்ததை மீண்டும் ஒரு முறை நினைவுப்படுத்திப்
பாருங்கள் பாவின் இனம் தாழிசை, துறை, விருத்தம் என்ற
மூன்றும் ஆகும். இவ்வினங்களுள் இக்காலத்தில் மிகுதியாகப்
பயன்படுத்தப்படுபவை ஆசிரியவிருத்தம், கலித்துறை,
கலிவிருத்தம் ஆகிய மூன்றும்
ஆகும்.
பயில்முறைப் பயிற்சி |
கம்பராமாயணம், வில்லிபாரதம் இவை தவிர
விருத்தப்பாவால் ஆன நூல்கள் சிலவற்றைக் குறிப்பிட
முயலுங்கள்.
கோவை இலக்கியங்களில் கட்டளைக் கலித்துறையின்
இலக்கணம்
பொருந்துகிறதா என்று ஒப்பி்ட்டுப் பாருங்கள். |
தன் மதிப்பீடு : வினாக்கள் - II |
1. |
கட்டளைக் கலித்துறைப்
பாடலின் முதல்சீர்
நிரையசையில் தொடங்கினால் ஓரடியில் ஒற்று நீங்கி
எத்தனை எழுத்துகள் வரும்? |
|
விடை |
|
2. |
கலிவிருத்தத்தின் இலக்கணம் கூறுக. |
|
விடை |
|
3. |
வஞ்சித் தாழிசை எவ்வாறு வரும்? |
|
விடை |
|
4. |
ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வருதல்
என்றால்
என்ன? |
|
விடை |
|
|