இறை வாழ்த்து
சொல்-பொருள்
Words Meaning
| • அரும்பிலே | - மொட்டிலே (மலர் மலரத் தொடங்குவதற்கு முன் உள்ள நிலை |
| • ஆனந்தம் | - மகிழ்ச்சி, உவகை |
| • இரும்பு | - ஓர் உலோகம், கனிமம் (Iron - a metal) |
| • இலங்கும் | - இருக்கும், விளங்கும் |
| • உடைய | - பெற்ற |
| • உற்று | - அடைந்து |
| • என்கோ | - சொல்லுவேனா |
| • கடையனேன் | - மிகவும் தாழ்ந்தவனாகிய நான் |
| • சோதியுள் சோதி | - ஒளியுள் ஒளி |
| • ததும்பி | - பொங்கி வழிந்து |
| • தனிமலர் | - கூட்டமாக இல்லாமல் தனியாக இருக்கும் மலர் , ஒப்பற்ற, சிறப்பான. |
| • திரள் | - திரண்ட பொருள் , கட்டி |
| • துரும்பினேன் | - துரும்பாகிய நான் |
| • நின்றனையே | - உன்னையே |
| • நெஞ்சகம் | - இதயம், உள்ளம் |
| • பசும்பொன் | - தூய தங்கம் |
| • பழுத்து | - கனிந்து, முதிர்ந்து |
| • பெரும்பதம் | - உயர்ந்த இடம் |
| • பெற்ற | - அடைந்த |
| • அருள் | - கருணை |
| • பேரொளி | - பெரிய ஒளி |
| • மணம் | - நறுமணம், வாசனை |