6. சமய இலக்கியம்

அல்லா

பாடல் கருத்து
Theme of the Poem


இறைவன் பேரொளியாய், பரம்பொருளாய், அழியாத பெரும் பேறாய் எக்காலத்திலும் எவ்விடத்திலும் தங்கி நிற்கும் தலைவனாய் உள்ளான்.

வானவர்கள், தூதர்கள், வேதத்தை உணர்ந்தவர்கள், மற்ற உயிர்கள் உணர்வதற்குரிய உயர்வானவன்.

அவனை வணங்குவோம் என்பதாம்.