xxix
|
யாப்பருங்கலம் |
யாப்பருங்கலக் காரிகை |
நூற்பா ஆசிரியத்தான் அமைந்தது
|
- |
கட்டளைக்கலித்துறையான் அமைந்தது. |
அவையடக்கம் இல்லை. |
- |
அவையடக்கம் உண்டு. (2,3) |
ஆசிரியர் பெயரும், ஆசிரியர்க்கு
ஆசிரியர் பெயரும் அவர்சிறப்பும்
கூறப்பெற்றுள. (பாயிரம்) |
- |
கூறப்பெறவில்லை. |
அசைக்கு உறுப்பு 15 என்னும் (2) |
- |
அசைக்கு உறுப்பு 13 என்னும்
(4) |
இயலின் உட்பிரிவாக ‘ஓத்து’
என்னும் சிறு பிரிவுளது. |
- |
இல்லை. |
விதியும், விதிவிலக்கும் அவ்வவ் விடங்களிலேயே கூறிச்செல்லும்
|
- |
விதியை உறுப்பியல் செய்யுளியல் களிலும், விதிவிலக்கை ஒழிபியலிலும் கூறிச்செல்லும். |
‘மாலை மாற்று’’ முதலிய சித்திரக் கவிமாலை ஒழிபியலில் உண்டு. (96) |
- |
இல்லை.(வாழ்த்து, வசை,ஆனந்தம் என்பவை உரையாசிரியரால் குறிக்கப் பெறுகின்றன.) |
எடுத்துக்காட்டு நூலாசிரியரால் பாடப்பெறவில்லை. |
- |
பாடப் பெற்றுளது. (9, 11, 13, 15, 18, 20, 22) |
மகடூஉ முன்னிலை இல்லை |
- |
மகடூஉ முன்னிலை உண்டு. |
நூலில் கூறப்பெற்ற பொருளும்,
தொகையும் கூறப்பெறவில்லை. |
- |
கூறப்பெற்றுள்ளது. (44) |
மருட்பாவுக்கு இலக்கணம்
கூறப்பெறவில்லை |
- |
கூறப்பெற்றுள்ளது. (35) |
ஒரு செய்யுளில் பல தொடையும்
பல அடியும் வரின் அவற்றை வழங்கும் வகை கூறப்
பெற்றுள்ளது. (53) |
- |
கூறப்பெறவில்லை. |
கழிநெடிலடி ‘அறுசீர்
முதலாஐயிரண்டீறா’
வருவன என்னும் (25) |
- |
(ஐஞ்சீரின்) மிக்க பாதம் |
அகவற்பாவின் ஈற்றுக்கு விதியுண்டு (69) |
|
கழிநெடில் என்னும், (12) / விதியில்லை. |
ஒன்றினுக்கொன்றுசுருங்கும் உறுப்பினது அம்போதரங்கம் என்னும்
(83) |
- |
‘‘நீர்த்திரைபோல், மரபொன்று நேரடி, முச்சீர், குறள் நடுவே மடுப்பின்’’ அம்போதரங்கம் என்னும்.
(30) |
காசு பிறப்பு என்னும் வெண்பா
வாய்பாடுகள் சுட்டப்பெற வில்லை. |
- |
சுட்டப் பெற்றுள.(25) |