1. ஆவி, உயிர், மெய், உடம்பு (எழுத்து) என்னும் பெயர்கள் இடுகுறியென்பது
(பக்.
21)
2. அவன் முதலியவற்றைப் பகாப்பதமென்றல் (பக். 46)
3. சாரியை இன்னொலியே பயனாக வருமென்றல் (பக். 47)
4. வாவென்பது வம்மென்றாகுமென்றல் (பக். 57)
5. தமிழில் வரும் வடமொழிப் பதங்களுட் பொதுவெழுத்தால் வருவன
சிறப்புடையன, அல்லவை
சிறப்பில்லாதனவென்றல் (பக். 58)
6. ஏகார வினா இடமுதலிய ஐந்தினும் யாவினா, கால முதலிய நான்கினும்
வருதலரிதென்றல்
(பக். 136)
7. ‘அனைத்து’ என்னும் சொல் பன்மை யென்றல் (பக். 195) பகுபதமுடிபில் இவர்
கொள்கை வேறு; பிற்காலத்தவர் கொள்கை வேறு.
இவர் இவ்வுரையில் எடுத்துக் காட்டிய மேற்கோள்களுள்ள நூல்களுள் இதுவரையில்
தெரிந்தவற்றின்
பெயர்கள் வருமாறு;-
|