| 5 | எழுத்தெனப்படுப அகர முதல் னகர இறுவாய் முப்பஃ தென்ப சார்ந்து வரல் மரபின் மூன்றலங் கடையே, |
தொல்1 |
| | அவைதாம் குற்றிய லிகரம் குற்றிய லுகரம் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன. |
2 |
| | குறியதன் முன்ன ராய்தப் புள்ளி உயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே. | 38 |
| | ஈறியல் மருங்கினும் இசைமை தோன்றும். | 39 |
| | | |
| 6 | அஇ உஅம் மூன்றும் சுட்டு. | 31 |
| | சுட்டுமுதல் உகரம் அன்னொடு சிவணி ஒட்டிய மெய்யொழித்து உகரம் கெடுமே. | 176 |
| | சுட்டுமுத லாகிய ஐயென் இறுதி வற்றொடு சிவணி நிற்றலும் உரித்தே. | 177 |
| | சுட்டின் முன்னர் ஞநமத் தோன்றின் ஒட்டிய ஒற்றிடை மிகுதல் வேண்டும். | 205 |
| | சுட்டின் இயற்கை முற்கிளந் தற்றே. | 238 |
| | | |
| 8 | குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும் நெட்டெழுத் திம்பர் ஒத்தகுற் றெழுத்தே. | 41 |
| | ஐஒள என்னும் ஆயி ரெழுத்திற்கு இகர உகரம் இசைநிறை வாகும். | 42 |
| | | |
| 9 | எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து சொல்லிய பள்ளி எழுதரு வளியின் பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து | |