|
புரவலனுக்குக் கேடு
|
| ‘உடம்படச்செய் யான்செய்யுள் பிறர்பால் கூறில் |
| |
உற்றதிரு அவனிடைப்போய் ஒதுங்கும்; அன்றித்
|
| திடம்பெறச்செய் யுள்வரைந்து செம்பூச் சூட்டித் |
| |
தெருவுமயா னம்புற்றுக் காளி கோட்டத்து
|
| இடம்தனில்அங்கு அவன்தன்னை
நினைந்து சுட்டால் |
| |
ஈராறு திங்கள்தனில் இறுதி யாவன்;
|
| தொடர்ந்துசெயாது உளம்நொந்தால் சுற்றத்தோடும் |
| |
தொலைவன்இஃது உண்மை, அகத் தியன்தன்
சொல்லே.’ |
|
19 |
|
நற்கவியும் தீக்கவியும்
|
| ‘அகத்தியன்சொல் எழுத்துமுதல் குற்றம் செய்யுட்கு |
| |
அடையாமல் தொடைகொண்டால் அடையும் செல்வம்
|
| மகத்துஉயர்நோய் அகலும்;அக லாது சுற்றம்; |
| |
வாழ்நாளும் அதிகம்; வழி மரபு நீடும்;
|
| தொகைக்குற்றம் பாட்டுஉறின்செல் வம்போம்; நோயாம்; |
| |
சுற்றம்அறும்; மரணம்உறும்; சோரும் காலும்;
|
| சகத்தவர்க்குஈது அன்றியே தேவர்க்கு ஆகில் |
| |
தப்பாதுஇப் பலன்கவிதை சாற்றி னார்க்கே.’ |
|
20 |