| 
சாதகம், பிள்ளைக்கவி        ‘ஆதியின் இலக்கணக் 
கடல்எனும் பலநூல்கள்               ஆராய்ந்து 
உணர்ந்த அதனை                      ஆசிரி யம்எனும் 
விருத்தத்தி னாற்கூறுதும்;               அலகுறு 
சகாப்தம் ஆண்டு        தேதிஉடு ஓரை திங்களும் 
சாதகன்               திசை 
சித்ரம் அலங்காரமும்             திரமான கிரகநிலை 
அறிந்துசொல் சாதகம்;1              
செப்பு பிள்ளைக்கவிக்கு2        மாதம்இரு திங்களில் 
காப்பு, ஐந்து செங்கீரை,               மாதம் 
ஏழில் தாலமாம்,             வரைநவம் சப்பாணி, 
முத்தமோ பன்னொன்று,               வாரானை 
சம்வற்சரம்,        ஓது ஒன்றரை வருடம் 
இந்துஇரண்டினில் சிற்றில்,               ஒலிபறை 
முழக்கல் மூன்றில்,             ஊர்இரதம் நாலில் 
ஆண்பால்; கழங்கு அம்மானை               ஊசல் பெண்பாலதாமே.’    5   
பரணி        ‘வெம்போர் முகத்துஆயிரம் 
யானையைக் கொன்ற             வீரனைத் 
தலைவ னாக                      வேண்டிப் 
புகழ்ந்துபின் கடவுளரை வாழ்த்தலும்               மேல் 
இளைஞர் கடைதிறப்பு        வண்பாலையில் 
காளிகோயிலில் காளிதான்               வன்பேய்களோடு 
ஆடியும்                      மற்றும்ஒரு கூளிப்பேய் 
சொல்கருது தலைவனான்              மாறாத 
கீர்த்தி பொங்கப
 |