சாதகம், பிள்ளைக்கவி
‘ஆதியின் இலக்கணக்
கடல்எனும் பலநூல்கள்
ஆராய்ந்து
உணர்ந்த அதனை
ஆசிரி யம்எனும்
விருத்தத்தி னாற்கூறுதும்;
அலகுறு
சகாப்தம் ஆண்டு
தேதிஉடு ஓரை திங்களும்
சாதகன்
திசை
சித்ரம் அலங்காரமும்
திரமான கிரகநிலை
அறிந்துசொல் சாதகம்;1
செப்பு பிள்ளைக்கவிக்கு2
மாதம்இரு திங்களில்
காப்பு, ஐந்து செங்கீரை,
மாதம்
ஏழில் தாலமாம்,
வரைநவம் சப்பாணி,
முத்தமோ பன்னொன்று,
வாரானை
சம்வற்சரம்,
ஓது ஒன்றரை வருடம்
இந்துஇரண்டினில் சிற்றில்,
ஒலிபறை
முழக்கல் மூன்றில்,
ஊர்இரதம் நாலில்
ஆண்பால்; கழங்கு அம்மானை
ஊசல் பெண்பாலதாமே.’
5
பரணி
‘வெம்போர் முகத்துஆயிரம்
யானையைக் கொன்ற
வீரனைத்
தலைவ னாக
வேண்டிப்
புகழ்ந்துபின் கடவுளரை வாழ்த்தலும்
மேல்
இளைஞர் கடைதிறப்பு
வண்பாலையில்
காளிகோயிலில் காளிதான்
வன்பேய்களோடு
ஆடியும்
மற்றும்ஒரு கூளிப்பேய்
சொல்கருது தலைவனான்
மாறாத
கீர்த்தி பொங்கப
|