தொடக்கம் |
பிற்சேர்க்கை 6
தொல்காப்பியனார் காலத்துச் செய்யுள்
வகைகள் |
|||
1. | அங்கதச் செய்யுள் | 19. | கொற்றவள்ளை |
2. | அவையடக்கியல் | 20 | செவியறிவுறூஉ |
3. | ஆற்றுப்படை | 21 | லெடைநிலை |
4. | இயன்மொழி வாழ்த்து | 22 | பிசி |
5. | உரைச் செய்யுள் | 23 | புறனிலைவாழ்த்து |
6. | ஊரொடு தோற்றம். | 24 | பூவைநிலை |
7. | ஓம்படை | 25 | பெருமங்கலம் |
8. | கடைக்கூட்டு நிலை | 26 | மண்ணுமங்கலம் |
9. | கண்படை நிலை | 27 | முதுமொழி |
10. | கந்தழி | 28 | வள்ளி |
11 | கல்நடுதல் | 29 | வள்ளைப்பாட்டு |
12 | களவழி | 30 | வாள்மங்கலம் |
13 | குடைநாட்கோள் | 31 | வாயுறைவாழ்த்து |
14 | குடைநிழல் மரபு | 32 | வாள்நாட்கோள் |
15 | குரவைப்பாட்டு | 33 | விளக்குநிலை |
16 | கைக்கிளை | 34 | வெறியாட்டு |
17 | கையறுநிலை | 35 | வள்விநிலை முதலியன. |
18 | கொடிநிலை |
|
|
|
முன் பக்கம் |