வழங்கிய திருநெல்வேலி திருப்பாற்கடனாதன் கவிராயர் அவர்கட்கும் கழகமும் தமிழகமும் நன்றி பாராட்டும் கடப்பாடுடையனவாகும்.

இப்பதிப்பு நன்முறையில் வெளிவருதற்குத் துணைநின்ற பேராசிரியர் பண்டித வித்துவான் திரு. கு. சுந்தரமூர்த்தி எம்.ஏ., அவர்களுக்குக் கழகத்தின் பாராட்டையும் நன்றியறிதலையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.