| 40 | விஷயசூசிகை முதலியவற்றின் அகராதி |
| நிறமல்லாதபண்புவமைப்போலி, | 201. | | நிறைவுவமை, | 123, 124. | | நின்செலவைநீயேகூறென்றல், | 509. | | நினைவறிகண்புதை, | 97, 280. | | நினைவுரைத்தல், | 125. | | நீரகம், | 233. | | நூல், இலக்கணம் இலக்கியமென இரு திறப்படுமென்பது, | 22. | | நூல்செய்வோன் பாயிரஞ்செய்வானலனென்பது, | 37. | | நூல்வகை, | 4. | | நூலாசிரியரிடமிருக்கவேண்டுங் குணங்கள், | 22, 23. | | நூலிலக்கணம் மகாபிண்டம் என்பதனுடன் பதின்மூன்றாமென்பது, | 4. | | நூலினுள் ஓரியலை வெண்பாவானும் ஏனையியல்களை யகவலானுங்கூறலாமென்பது, | 22. | | நூலினொழிபு, | 20, 21. | | நூன்மரபு, | 3, 4. | | நூனுவல்வதனியல்பு, | 27. | | நெடிலெதுகை, | 462. | | நெடுந்தொகை, | 73. | | நெடுமொழியலங்காரம், | 323. | | நெடுமொழிவஞ்சி, | 308, 432, 436. | | நெடுவீடு - பரமபதம், | 503. | | நெறிவிலக்கல், | 148, 187, 411, 431. | | நேடல் - தேடல், | 333. | | நேடினது - தேடினது, | 264. | | நேமி - வட்டம், | 440. | | நேமிநாதர், | 130. | | நேர்நுதல் - சிறுநுதல், | 397. | | நொதுமலர் - அயலாவார், | 294. | | நோக்கு - அழகு, | 440. | | நோக்கெனும்யாப்புக்கால், | 347, 391. | | பகற்குறி, | 60, 195, 310, 393. | | பங்கம் - சேறு, மானவீனம், | 244. | | பசுவின்பால், பாகுபடுத்திக்காய்ச்சப்படின் எப்பிணியையுந் தீர்க்கவல்ல தாமென்பது, | 204. | | பஞ்சவாசம், | 353. | | படல இலக்கணம், | 7. | | பண், இராகமெனப் பொதுப்பட்ட வகைமுதற்பொருள்களை யடைசினை கூடாதடுக்கின வகைமுதலடுக்கு, | 277. | | பண்ணத்தி, | 21. | | பண்ணைத்தோற்றுவிக்கையாற் பண்ணத்தியென்றுபெயராயிற் றென்பது இளம்பூரணர்முதலானோர்நோக்க மென்பது, | 21. | | பண்பிடனாகத்தோன்றின உடைமை வினைக்குறிப்புக்கொண்டு முற்றின சாந்தானிகாந்தியகுளகம், | 67. | | பண்புஞாபகவேது, | 294. | | பண்புத்தன்மை, | 115. | | பண்புப்புணர்நிலை, | 316. | | பண்புவமப்போலி, | 202. | | பணிவிடைகிளத்தல், | 449. | | பதிபரிசுரைத்தல், | 93, 152. | | பதிவினாதல், | 391. | | பதிற்றுப்பத்து, | 73. | | பதினெண்பாடை, | 516. | | பதுமபெந்தம், | 482. | | பயனுவமப்போலி, | 197, 198. | | பயனுவமம், | 119. | | பயோதரப்பத்து, | 73. | | பரத்தையிற்பிரிதல், | 97, 169, 181, 197, 198, 199, 200, 201, 202, 203, 278, 280, 286, 290, 306, 313, 342, 350, 437, 522. | | பரத்தையிற்பிரிந்து வந்த தலைமகன் வாயில்வேண்டப் புறத்தொழுக்கமுண் டென்று வாயின்மறுத்துக்கடுஞ்சொற்கூறிய இற்பரத்தையுடன் புறத்தொழுக்கமின்றென்றுகூறித் தனதாற்றாமையேவாயிலாகக் கூடியது, | 181. | | பரத்தையைக்கண்டமைகூறிப் புலத்தல், | 306. | | பரதகண்டம், | 1, 249. | | பரதசாஸ்திரங்கற்பார் ஐந்தாமாண்டு தண்டியம்பிடித்துஏழாண்டுகற்க வேண்டுமென்பது, | 519. | | பரமபதம், | 137, 179, 463. | | பரமேட்டிமுதலிய ஐம்பூதம், | 119. | | பரவசவிலக்கு, | 336, 337. | | பரவார்ப்பழித்தல், | 295, 317, 386, 429, 448. | | பரிகரமென்னும் பெயர்ப்பொருள்விளக்கம், | 347. |
|
|