முகப்புதொடக்கம்
  

11. கூடசதுர்த்தம்

491, 492-ஆம்பக்கங்களிலுள்ளது.

---------

நாதாமானதாதூயதாருளா
ணீதானாவாசீராமனாமனா
போதாசீமானாதரவிராமா
தாதாதாணீவாமனாசீதரா.

இப்பாட்டின் நான்காமடியானது, முதன்மூன்றடியையும் கீழேகாட்டியவாறு மேனின்றுகீழுங் கீழ்நின்று மேலுமாக லெழுதத்தோன்றிய பத்தெழுத்துவரி மூன்றினுள் இடைவரியாய் மறைந்துகிடப்பது காண்க.

-------------

முன் பக்கம்மேல்அடுத்த பக்கம்