10. சருப்பதோபத்திரம் 490, 491-ஆம்பக்கங்களிலுள்ளது. -------(0)------ தேமாபூமாமாபூமாதே மாதாகாவாவாகாதாமா பூகாவாலாலாவாகாபூ மாவாலாநீநீலாவாமா. |  இது, நாற்புறமும் தலைப்பாகவைத்து வரிசையாய்ப்படித்தாலும், மடக்கிப்படித்தாலும், நான்கடியையும் மேனின்று கீழிறக்கியும் கீழ்நின்று மேலேற்றியும் படித்தாலும் சொரூபங்கெடாமல் மாலைமாற்றாய் முடியுமாறு காண்க. ---------- |