முகப்புதொடக்கம்
  

10. சருப்பதோபத்திரம்

490, 491-ஆம்பக்கங்களிலுள்ளது.

-------(0)------

தேமாபூமாமாபூமாதே
மாதாகாவாவாகாதாமா
பூகாவாலாலாவாகாபூ
மாவாலாநீநீலாவாமா.

இது, நாற்புறமும் தலைப்பாகவைத்து வரிசையாய்ப்படித்தாலும், மடக்கிப்படித்தாலும், நான்கடியையும் மேனின்று கீழிறக்கியும் கீழ்நின்று மேலேற்றியும் படித்தாலும் சொரூபங்கெடாமல் மாலைமாற்றாய் முடியுமாறு காண்க.

----------

முன் பக்கம்மேல்அடுத்த பக்கம்