முகப்புதொடக்கம்
  

13. சுழிகுளம்

493-ஆம்பக்கத்திலுள்ளது.

-------

சதிதகனடனாடீ
திததிதிகாண்ஞானா
ததிதாகார்கண்ட
கதிகாகிளர்கான.

இது, செவ்வேயெழுதிய நாலடிநான்குவரியுள், முதலடி முதலெழுத்தினின்றும் சுழிரேகைவழியே இடஞ்சுற்றிப்படிக்க நாலடியு முடியுமாறு காண்க.

---------

முன் பக்கம்மேல்அடுத்த பக்கம்