14. எழுகூற்றிருக்கை 494-499ஆம்பக்கங்களிலுள்ளது. -------- ஒருதனித்திகிரியினிருவிசும்பொழுக்கத் தொருஞான்றொருபகலொடியாவுழப்பிற் பதமிரண்டுமிலாப்பாகுடையூர்தியின் முந்நீர்வரைப்பினிருபால்வியப்பா னொருபிணர்த்தடக்கையொன்றியவிருகவுண் மும்மதநால்வாய்க்கரியுரிமுக்கட் செம்மலினிருகணுமிமையாத்தேவர்க ளொருபோழ்தகலாதொருவழிப்படநின் றிருகையுங்கூப்பிமுப்போதினுமிறைஞ்ச நான்முகமுதல்வனினசைஇயநல்கு மைந்தருநீழலினறமுதனான்கினுண் முந்தியமுப்பான்முழுநலமெதிர்கொள விருமருங்கினுமின்னொருமருங்கரம்பைய ரொருதிறத்திருபதநடநவின்றொழுக மும்முரசானாமுன்றிலினிரட்டத் தெம்முரண்முருக்கித்திசையவைநான்கினு மைம்பொறியதனகத்தாறைந்தவித்துச் செம்பொருணான்மறைதெற்றெனத்தேர்ந்த முக்கோற்பகவர்முறைமுறைபிறழா விருவினையொருங்குவென்றிறைநிலையிஃதென வொருதலைபற்றினரிருமையுமுணர்ந்தோர் முக்குணமவற்றுண்முற்குணனமைந்தவருட னாலாங்கடவுள்வீற்றிருக்குநற்றிசைவரு மிளங்கதிரகிலத்தின்னுயிரஞ்ச வாழ்நாளறுதியில்வவ்வுதற்கமைத்த நமன்றிசையெழுதிறனிறும்பூதென்ன வறுகாலஞ்சிறையளிக்குலநான்குளர் முருகவிழ்நறுந்தார்முந்நூன்மார்பத் திருபிறப்பாளனோரிடத்தெதிருபு |