மரவகை முதலியன:-
அகரு (அகில்), அசோகு (பிண்டி), ஆல், இலவம், இறலி, ஏழிலைப்பாலை,
கடம்பு, கரும்பு, கவிர், குருக்கத்தி, சுரபுன்னை, செயலை,
ஞெமை, தேவதாரம், நாகமரம், பனை, பாதிரி, மகிழமரம்,
மராமரம், மூங்கில், வஞ்சி, வெண்கடம்பு, வேங்கை.
மலர்வகை:-
அசோகம்பூ, அதிரல், ஆம்பல், இருவேரி, எருவை, கணவிரி,
கல்லாரம், கழுநீர்மலர், காந்தட்குலை, காந்தள்,
காயாம்பூ, குல்லை, குவளை, குவளைத்தண்டு, குளிரி - கல்லாரப்பூ,
கொட்டை (தாமரை), கோங்கு, சினைப்பூ. ஞாழல், தாமரை,
தும்பை, துழாய், தோன்றிச் செம்பூ, நரந்தப்புல்,
நறவம்பூ, நாவற்பூ, நீலமலர், நெய்தற்பூ, பச்சிலை,
பூதர் அருச்சனைப்பூ, மல்லிகை மாலையில் நெய்தல்,
மாலை மலர்பூ, மௌவல், வெட்சி.
வாத்தியவகை:-
எழுதுளை வங்கியம், ஐந்துளை வங்கியம், கலப்பை, கிணை,
கிம்புரி, (மடற்கிம்புரி), குழல் (வங்கியம்) தடாரி,
தண்ணுமை, துடி, பறை, பெரும்பறை, மணமுரசு, முரசு, முழவு.
விலங்குகள்:-
ஆண்பன்றி, எருது, களிற்றைக் கண்டு பிடிமயங்கல், குதிரை,
கூங்கை மதமா, கேழல், கைம்மான், படுமணியானை, பன்றி,
பாண்டி (நாரை எருது), பிடி, பிடியைக்கண்டு களிறு
மாலுறல், புலி, புள்ளியன்மா, மணியணி வேசரி, யானையும்
கோழியும் விலங்கும் ஒத்த அன்பினவாதல்,
வெள்யாடு.
வெறியாட்டு:-
தம் கேளிர் வருவதற்கு மகளிர் முருகனைப் பரவுதல்,
பிரதிமை பூசை, வெறிப்பாட்டு, வெறியாட்டு, வேள்வி.
வையை சம்பந்தமானவை:-
ஆற்றிடைக்குறை, ஆறு மலர் போர்த்து வருதல், ஊற்றுநீர்,
கருவயிறுறுகென மகளிர் வையையை வேண்டல், கழுநீர், கையுறை,
செவ்வணி, தடங்கள், தடாகம், தணிபுனல், தமிழ் வையை,
திருமருத முன்றுறை, தைந் நீராடல், நீர் விழவணி
யின்பம், பிணை மரச்சட்டம், பெருவாரி, மலர்த்துறை.
|