பழமொழி அகரவரிசை
|
[எண் : பாட்டைக் குறிக்கும்]
|
|
அகலுள் நீராலே துடும்பல் எறிந்து விடல் |
98 |
அக்காரம் பால்செருக்கும் ஆறு |
362 |
அங்காடி மேயும் பழங்கன்று ஏறாதலும் உண்டு |
202 |
அஞ்சாதே தின்பது அழுவதன்கண் |
97 |
அஞ்சும் பிணிமூப் பருங்கூற் றுடனியைந்து துஞ்சவருமே
துயக்கு |
365 |
அஞ்சுவார்க் கில்லை யரண் |
285 |
அடுப்பின் கடைமுடங்கும் நாயைப் புலியாமெனல் |
67 |
அணங்காகும் தான்செய்த பாவை தனக்கு |
331 |
அணியாரே தம்மைத் தமவேனும் கொள்ளாக் கலம் |
66 |
அணியெல்லாம் ஆடையின் பின் |
26 |
அம்பலம் தாழ்க் கூட்டுவார் |
55 |
அம்புவிட்டு ஆக்கறக்குமாறு |
166 |
அயலறியா அட்டூணோ இல் |
148 |
அயிரை யிட்டு வரால் வாங்குபவர் |
372 |
அயிலாலே போழ்ப அயில் |
8 |
அரங்கினுள் வட்டுக்கரை யிருந்தார்க்கு எளிய போர் |
176 |
அரிந்தரிகால் நீர்ப்படுக்குமாறு |
299 |
அரிவாரைக் காட்டார் நரி |
30 |
அழகொடு கண்ணின் இழவு |
217 |
அளறாடிக்கண்ணும் மணி மணியாகிவிடும் |
72 |
அள்ளில்லத்து உண்ட தனிசு |
297 |
அறஞ்செய்ய அல்லவை நீங்கிவிடும் |
364 |
அறிதுயில் யார்க்கும் எழுப்பலரிது |
333 |
அறிமடமும் சான்றோர்க் கணி |
74 |
அறியும் பெரிதாள்பவனே பெரிது |
31 |
அறிவச்சம் ஆற்றப் பெரிது |
323 |
அறிவினை ஊழே அடும் |
228 |
அறுமோ குளநெடிது கொண்டது நீர் |
374 |
அறுமோ நரி நக்கிற்றென்று கடல் |
203 |
ஆகாதார்க்கு ஆகுவ தில் |
237 |
ஆகாதே உண்டது நீலம் பிறிது |
94 |
ஆகுமோ நந்துழுதவெல்லாம் கணக்கு |
92 |
ஆடு பணைப் பொய்க்காலே போன்று |
284 |
ஆயிரம் காக்கைக்கோர் கல் |
249 |
ஆராயானாகித் தெளிந்தான் விளிந்து விடும் |
182 |
ஆலென்னிற் பூலென்னு மாறு |
268 |
ஆற்றக் கரும்பனை யன்ன துடைத்து |
220 |
ஆற்றாதவரழுத கண்ணீரவை அவர்க்குக்
கூற்றமாய் வீழ்ந்துவிடும்
ஆற்றுணா வேண்டுவதில் |
4 |
ஆற்றுவான் நூற்றுவரைக் கொன்றுவிடும் |
307 |
இடைதவிர்ந்து வீழ்தலின் நட்டறானாதலே நன்று |
366 |
இடை நாயிற் கென்பிடுமாறு |
305 |
இடையன் எறிந்த மரம் |
223 |
இரந்தூட்குப் பன்மையோ தீது |
384 |
இருதலையும் காக்கழித்தார் |
390 |
இருதலைக் கொள்ளி யென்பார் |
141 |
இருளி னிருந்தும் வெளி |
320 |
இல்லுள் வில்லேற்றி இடைக்கலத் தெய்துவிடல் |
24 |
இல்லை உயிருடையார் எய்தா வினை |
239 |
இல்லையே அட்டாரை ஒட்டாக் கலம் |
173 |
இல்லையே உய்வதற்கு உய்யாவிடம் |
234 |
இல்லையே ஒன்றுக்குதவாத வொன்று |
341 |
இல்லையே தாம்தர வாராஅநோய் |
183 |
இல்லையே யானைதொடு வுண்ணின் மூடுங் கலம் |
247 |
இழவன்று எருது உண்ட உப்பு |
172 |
இழுக்கத்தின் மிக்க இழிவு இல்லை |
15 |
இழுகினா னாகாப்பதில்லையேமுன்னம்
எழுதின ஓலை பழுது |
160 |
இளைதென்று பாம்பிகழ்வாரில் |
277 |
இருப்புழிப் பெற்றால் கிடப்புழியும் பெற்றுவிடும் |
190 |
இளையனே ஆயினும் மூத்தானே யாடுமகன் |
154 |
இறக்கு மையாட்டை உடம்படுத்து வௌவுண்டாரில் |
170 |
இறந்தது பேர்த்தறிவாரில் |
206 |
இறைத்தோறும் ஊறும் கிணறு |
377 |
இனங் கழுவேற்றினாரில் |
198 |
இன்சொல் இடர்ப்படுப்பதில் |
191 |
இன்னாது இருவர் உடனாடல் நாய் |
18 |
இன்னாதே பேஎயோடானும் பிரிவு |
126 |
ஈடில்லதற் கில்லை பாடு |
71 |
ஈனுமோ வாழை இருகால் குலை |
63 |
உடுத்தாரை உண்டி வினவுவாரில் |
329 |
உடைஇல் தீயிடு மாறு |
317 |
உண்ணா இரண்டேறு ஒரு துறையுள் நீர் |
312 |
உண்ணுந்துணைக் காக்கும் கூற்று |
135 |
உண்ணோட் டகலுடைப் பார் |
163 |
உமிக்குற்றுக் கைவருந்து மாறு |
348 |
உமையாள் ஒரு பாலாக் கட்டங்கம் வெல்கொடி
கொண்டானும் கொண்டான் |
124 |
உயக்கொண்டு புல்வாய் வழிப்படுவாரில் |
179 |
உயவு நெய்யுட் குளிக்கும் ஆறு |
385 |
உருவு திருவூட்டு மாறு |
301 |
உரைத்தால் உரைபெறுதல் உண்டு |
75 |
உரையார் இழித்தக்க காணிற் கனா |
130 |
உலகினுள் இல்லதற் கில்லை பெயர் |
161 |
உலக்கைமேல் காக்கை என்பார் |
157 |
உவர் நிலம் உட்கொதிக்கு மாறு |
289 |
உவவா தார்க்கு ஈத்ததை யெல்லாம் இழவு |
226 |
உள்ளம் படர்ந்ததே கூறும் முகம் |
144 |
உள்ளிருந்து அச்சாணி தாங்கழிக்கு மாறு |
112 |
உறற்பால தீண்டாவிடுதல் அரிது |
230 |
உறற்பால யார்க்கும் உறும் |
229 |
ஊரறியா மூரியோ இல் |
102 |
ஊர்ந்துருளின் குன்று வழி அடுப்ப தில் |
369 |
ஊர் மேற்றதாம் அமணர்க்கு ஓடு |
314 |
ஊழம்பு வீழா நிலத்து |
240 |
எய்ப்பினில் வைப் பென்பது |
358 |
எருக்கு மறைந் தியானை பாய்ச்சிவிடல் |
62 |
எருத்திடை வைக்கோல் தினல் |
278 |
எருமை எறிந்தொருவர் காயக்கு லோபிக்கும் ஆறு |
338 |
எல்லாம் பொய் அட்டூணே வாய் |
349 |
எழுப்புபவோ துஞ்சு புலியைத் துயில் |
281 |
எளியாரை எள்ளாதாரில் |
248 |
என்றும் மன நலமாகாவாம் கீழ் |
90 |
ஏப் பிழைத்துக் காக்கொள்ளு மாறு |
309 |
ஏமாரார் கோங் கேறினார் |
282 |
ஏவலாள் ஊருஞ் சுடும் |
238 |
ஏற்றுக்கன் றேறாய்விடும் |
81 |
ஒக்கலை வேண்டி அழல் |
290 |
ஒடியெறியத் தீரா பகை |
310 |
ஒருபக்கம் நீரொழுகிப் பாலொழுகு மாறு |
213 |
ஒருவர் பொறை இருவர் நட்பு |
321 |
ஒழுக்கத்தின் மிக்க உயர்வு இல்லை |
15 |
ஒள்ளியக் காட்டு ஆளர்க் கரிது |
264 |
ஒறுக்கல்லா மென் கண்ணன் ஆளான் அரசு |
241 |
ஒன்றுறா முன்றிலோ இல் |
381 |
ஒன்றேற்றி வெண்படைக்கோ ளொன்று |
125 |
262 |
ஓடுக ஊரோடு மாறு |
195 |
ஓரறையுள் பாம்போ டுடன்உறையும் ஆறு |
253 |
ஓர்த்த திசைக்கும் பறை |
37 |
கடம்பெற்றான் பெற்றான் குடம் |
211 |
கடலுளால் மாவடித்தற்று |
25 |
கடலுள்ளும் காண்பவே நன்கு |
197 |
கடலோடு காட்டொட்ட லில் |
78 |
கடல் நீந்திக் கற்றடியு லாழ்ந்திவிடல் |
342 |
கடல்படா வெல்லாம் படும் |
269 |
கடனன்றோ ஊரறிய நட்டார்க்கு உணா |
85 |
கடிஞையில் கல்லிடுவாரில் |
375 |
கடித்தோடும் பாம்பின் பல் கொள்வாரோ இல் |
287 |
கடிய கனைத்து விடல் |
276 |
கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும்
உடையானைக்
கவ்வி விடும் |
45 |
கணையிலும் கூரியவாம் கண் |
143 |
கண்சொரீஇ இட்டிகை தீற்றுபவர் |
108 |
கண்டது காரணமா மாறு |
142 |
கண்ணிற் கண்டதூஉம் எண்ணிச் சொலல் |
185 |
கயவர்க் குரையார் மறை |
180 |
கருக்கினால் கூறை கொள்வார் |
321 |
கல்தேயும் சொல் தேயாது |
39 |
கல்லொடு கை யெறியுமாறு |
317 |
கவுட்கொண்ட நீர் |
252 |
கள்ளினைக் காணாக் களிக்கும் களி |
99 |
கள்ளைக் குடித்துக் குழைவாரோ இல் |
266 |
கழிவிழாத் தோளேற்றுவார் |
137 |
கற்கிள்ளிக் கையுய்ந்தாரில் |
48 |
கற்றலிற் கேட்டலே நன்று |
5 |
கற்றறிவு போகா கடை |
28 |
கற்றொறுந் தான் கல்லாதவாறு |
2 |
கனா முந்துறாத வினை யில்லை |
12 |
காக்கையைக் காப்பிட்ட சோறு |
208 |
காணார் எனச் செய்யார் மாணா வினை |
76 |
காதலோ டாடார் கவறு |
356 |
காப்பாரிற் பார்ப்பார் மிகும் |
368 |
கானகத் துக்க நிலா |
139 |
குடர் ஒழிய மீவேலி போக்குபவர் |
219 |
குடிகெட வந்தால் அடிகெட மன்றிவிடல் |
288 |
குரங்கின்கைக் கொள்ளி கொடுத்துவிடல் |
255 |
குரங்கினுள் நன்முகத்த வில் |
104 |
குருட்டுக்கண் துஞ்சிலென் துஞ்சாக்கா லென் |
218 |
குருவி குறங்கறுப்பச் சோருங் குடர் |
337 |
குலவிச்சை கல்லாமற் பாகம்படும் |
6 |
குவளையைத் தன்னாரால் யாத்துவிடல் |
279 |
குழிப்பூழி ஆற்றா குழிக்கு |
396 |
குழுவத்தார் மேயிருந்த என்றூடறுப்பினு மன்று |
60 |
குளந்தொட்டுத் தேரைவழிச் சென்றாரில் |
198 |
குறுநரிக்கு நல்ல நாராயங் கொளல் |
51 |
குறுமக்கள் காவு நடல் |
120 |
குறும்பியங்கும் கோப்புக்குழிச் செய்வ தில் |
227 |
குறும்பூழ்க்குச் செய்யுளதாகு மனம் |
96 |
குறைப்பர் தம்மேலே வீழப் பனை |
280 |
குன்றின்மேல் இட்ட விளக்கு |
80 |
கூதறைகள் ஆகார் குடி |
106 |
கூரம்பு அடியிழுப்பின் இல்லை அரண் |
155 |
கூரிதெருத்து வலியதன் கொம்பு |
271 |
கூலிக்குச் செய்துண்ணு மாறு |
383 |
கூற்றங் குதித்துய்ந் தறிவாரோ இல் |
391 |
கூற்றம் புறங்கொம்மை கொட்டினாரில் |
291 |
கூன்மேல் எழுந்த குரு |
283 |
கெடுமே கொடும்பாடுடையான் குடி |
64 |
கெட்டார்க்கு நட்டாரோ இல் |
134 |
கைக்குமே தேவரே தின்னினும் வேம்பு |
95 |
கொடுத் தேழையாயினாரில் |
377 |
கொடுப்பவர் தாமறிவார் தஞ்சீ ரளவு |
380 |
கொண்டார் வெகுடல் நகைமேலும் கைப்பாய்விடும் |
312 |
கொல்லிமேல் கொட்டு வைத்தார் |
388 |
கொல்லையுள் கூழ் மரமே போன்று |
256 |
கொற்சேரி துன்னூசி விற்பவரில் |
73 |
சால்பினைச் சால்பறுக்கு மாறு |
334 |
சாவாதான் முன்கைவளையுந் தொடும் |
293 |
சான்றவர் கையுண்டும் கூறுவர் மெய் |
83 |
சான்றோர் அவைப்படின் சாவாது பாம்பு |
86 |
சான்றோர் கடங்கொண்டும் செய்வார் கடன் |
82 |
சிறுகுரங்கின் கையாற் றுழா |
306 |
சீர்ந்தது செய்யாதாரில் |
177 |
சுமையொடு மேல்வைப்பாமாறு |
357 |
சுரத்திடைப் பெய்த பெயல் |
373 |
சுரம்போக்கி உல்குகொண்டாரில் |
1 |
சுரை யாழ அம்மி மிதப்பு |
122 |
சுரையாழ் நரம்பறுத்தற்று |
260 |
சூட்டறுத்து வாயிலிடல் |
246 |
செய்கென்றான் உண்கென்னு மாறு |
267 |
செய்தானை ஒவ்வாத பாவையோ இல் |
259 |
செய்யாத எய்தா வெனின் |
56 |
செய்வதென் வல்லை அரசாட்கொளின் |
254 |
செருப்பிடைப் பட்டபரல் |
120 |
செல்வம் தொகற்பால போழ்தே தொகும் |
233 |
சேணோக்கி நந்து நீர் கொண்டதே போன்று |
205 |
சொல்லாக்கால் சொல்லு வதில் |
13 |
சோரம் பொதியாதவாறு |
315 |
தஞ்சாகாடேனும் உயவாமல் சேறலோ வில் |
168 |
தஞ்சாதி மிக்குவிடும் |
142 |
தட்டாமல் செல்லாது உளி |
169 |
தண்கோ லெடுக்குமா மெய் |
250 |
தந்நீர ராதல் தலை |
192 |
தமக்கு மருத்துவர் தாம் |
149 |
தமரை இல்லார்க்கு நகரமும் காடுபோன்றாங்கு |
14 |
தம்மைத் தாம் ஆர்க்கும் கயிறு |
371 |
தம்மை யுடைமை தலை |
187 |
தயிர் சிதைத்து மற்றொன் றடல் |
343 |
தலையுள் குறுங்கண்ணி யாகிவிடும் |
186 |
தனக்கின்னா இன்னா பிறர்க்கு |
44 |
தனிமரம் காடாத லில் |
286 |
தன்னாசை அம்பாயுள் புக்குவிடும் |
392 |
தாநோன்றிட வரும் சால்பு |
59 |
தாமிருந்த கோடு குறைத்துவிடல் |
346 |
தாயர் அலைத்துப் பால் பெய்து விடல் |
363 |
தாயர்க்கு மக்களுள் பக்கமோ வேறு |
332 |
தாய் மிதித்த ஆகா முடம் |
353 |
தால வடைக்கலமே போன்று |
87 |
தாறாப்படினும் தலைமகன் தன்னொளி நூறாயிரவர்க்கு நேர் |
69 |
திங்களை நாய் குரைத்தற்று |
107 |
திருவினும் திட்பம் பெறும் |
33 |
திருவுடையார் பண்டம் இருவர் கொளல் |
199 |
திருவோடும் இன்னாது துச்சு |
355 |
திரையவித் தாடார் கடல் |
381 |
தினலாமோ அக்காரம் சேர்ந்த மணல் |
19 |
தீங்குரைக்கு நாவிற்கு நல்குர வில் |
42 |
தீநாய் எழுப்புமாம் எண்கு |
292 |
தீநாள் திருவுடையார்க் கில் |
235 |
தீயன ஆவதே போன்று கெடும் |
213 |
தீ யில்லை யூட்டும் திறம் |
58 |
தீற்றாதோ நாய்நட்டால் நல்ல முயல் |
128 |
துளியீண்டில் வெள்ளந் தரும் |
201 |
துறவா உடம்பினான் என்ன பயன் |
389 |
துன்னினா ரல்லார் பிறர் |
352 |
துன்னூசி போம்வழி போகு மிழை |
354 |
தெளியானைத் தேற லரிது |
52 |
தேனார் பலாக்குறைத்துக் காஞ்சிரை நட்டுவிடல் |
104 |
தொட்டாரை ஒட்டாப் பொருள் இல்லை |
173 |
தொளை யெண்ணார் அப்பந் தின்பார் |
165 |
தோற்பன கொண்டு புகார் அவை |
17 |
நகையாகும் யானைப்பல் காண்பான் புகல் |
22 |
நசை கொன்றான் செல் உலக மில் |
225 |
நரகர்கட் கில்லையோ நஞ்சு |
120 |
நரிக்கூஉக் கடற் கெய்தாவாறு |
316 |
நரியிற்கூண் நல்யாண்டும் தீ பாண்டு மில் |
101 |
நல்ல விறகின் அடினும் நனிவெந்நீர் இல்லம் சுடுகலாவாறு |
51 |
நல்லறம் செய்வது செய்யாது கேள் |
367 |
நற்காப்பின் தீச்சிறையே நன்று |
207 |
நன்றொடு வந்ததொன் றன்று |
294 |
நாய் காணின் கற்காணா வாறு |
361 |
நாய் கொண்டால் பார்ப்பாரும் தின்பர் உடும்பு |
35 |
நாய் கௌவின் பேர்த்து நாய் கௌவினாரில் |
49 |
நாய் பெற்ற தெங்கம்பழம் |
217 |
நாய்மேல் தவிசிடு மாறு |
105 |
நாய்வால் திருந்துதல் என்றுமோ இல் |
336 |
நாளும் கடலுள் துலாம்பண்ணினார் |
330 |
நாவற்கீழ்ப் பெற்ற கனி |
11 |
நாவிதன் வாள் சேப்பிலைக்குக் கூர்த்துவிடல் |
319 |
நிறைபுள்ளே இன்னா வரைவு |
68 |
நிறைகுடம் நீர் தளும்ப லில் |
9 |
நின்றது சென்றது பேராதவர் |
152 |
நின்நடை நின்னின் றறிகிற்பாரில் |
36 |
நீத்தம் மலைப்பெயல் காட்டுந் துணை |
258 |
நீரற நீர்ச்சாவு அறும் |
397 |
நீர்போயும் ஒன்றிரண்டாம் வாணிகம்இல் |
344 |
நீர் மிகின் இல்லை சிறை |
305 |
நீர் வரைய வாம் நீர்மலர் |
379 |
நீள் கயத்துள் யாமை நனைந்துவா என்று விடல் |
175 |
நுகத்துப் பகலாணி போன்று |
339 |
நுணலுந் தன் வாயால் கெடும் |
114 |
நெடும்பகை தற்செய்யத் தானே கெடும் |
53 |
நெடுவேள் கெடுத்தான் குடத்துளும் நாடிவிடும் |
193 |
நெய்தலைப் பால் உக்கு விடல் |
31 |
நெய்பெய்த கலனே நெய் பெய்துவிடும் |
272 |
நோவச் செய் நோயின்மை யில் |
43 |
நோற்றார்க்குச் சோற்றுள்ளும் வீழும் கறி |
236 |
பசிபெரி தாயினும் புன்மேயாதாகும் புலி |
70 |
பசுக் குத்தின் குத்துவாரில் |
57 |
படையின் படைத்தகைமை நன்று |
325 |
பயின்றது வானக மாகிவிடும் |
398 |
பரிசழிந்தாரோடு தேவரு மாற்ற லிலர் |
20 |
பலிப்புறத் துண்பார் உணா |
295 |
பல்கட்டப் பெண்டீர் மகார் |
394 |
பழஞ்செய் போர் பின்றுவிடல் |
221 |
பள்ளியுள் ஐயம் புகல் |
224 |
பழம் பகை நட்பாத லில் |
296 |
பறைக்கண் கடிப்பிடு மாறு |
178 |
பனியால் குளநிறைத லில் |
127 |
பனைப் பதித் துண்ணார் பழம் |
187 |
பனை முதிரின் தாய்தாண்மேல் வீழ்ந்துவிடும் |
270 |
பனையின்மேல் பஞ்சிவைத் தெஃகிவிட்டற்று |
181 |
பன்மையின் பாடுடைய தில் |
303 |
பாண்சேரிப் பற்கிளக்கு மாறு |
21 |
பாம்பறியும் பாம்பின கால் |
7 |
பாய்பவோ வெந்நீரும் ஆடாதார் தீ |
159 |
பால்தலைப் பாலூற லில் |
245 |
பிணியீ டழித்துவிடும் |
40 |
பிரம்பூரி என்றும் பதக்கே வரும் |
399 |
பிறரைக் கள்ளராச் செய்குறுவார் |
117 |
பின்னின்னா பேதையார் நட்பு |
138 |
புதற்குப் புலியும் வலியே புலிக்குப் புதலும் வலியாய்விடும் |
200 |
புலத்தகத்துப் புள்ளரைக்கால் விற்பே மெனல் |
65 |
புலப்புல வண்ணத்த புள் |
146 |
புலித்தலையை நாய் மோத்த லில் |
204 |
புலிமுகத் துண்ணி பறித்துவிடல் |
109 |
புலிமுன்னர்ப் புல்வாய்க்குப் போக்கில் |
265 |
புலைப்பொருள் தங்கா வெளி |
340 |
புல்லத்தைப் புல்லம் புறம்புல்லு மாறு |
26 |
புழுப்பெய்து புண் பொதியு மாறு |
113 |
புறத்தமைச்சின் நன்றகத்துக் கூன் |
275 |
பூசை எலி யில்வழிப் பெறா பால் |
324 |
பூசையைக் காப்பிடுதல் புன்மீன் றலை |
170 |
பூண்ட பறை யறையார் போயினாரில் |
84 |
பூவோடு நாரியைக்கு மாறு |
88 |
பெண் பெற்றான் அஞ்சான் இழவு |
382 |
பெய்யுமாம் பெய்யா தெனினும் மழை |
351 |
பெரிதகழின் பாம்புகாண்பாரும் உடைத்து |
328 |
பெரிது உக்கு ஓடிக் காட்டிவிடும் |
158 |
பெரியதன் ஆவி பெரிது |
(க.வா.) |
பெரியவான் ஆற்றவும் முன்கை நெடியார்க்குத் தோள் |
156 |
பெரியாரைச் சார்ந்து கெழிஇயிலாரில் |
257 |
பெரும் பழியும் பேணாதார்க் கில் |
41 |
பேதைக் குரைத்தாலும் தோன்றா துணர்வு |
93 |
பைங்கரும்பு மென்றிருந்து பாகுசெயல் |
359 |
பொருந்தா மண் ஆகா சுவர் |
110 |
பொருள் கொடுத்துக் கொள்ளார் இருள் |
3 |
பொறியும் தொடர்பாலாற் கண்ணே தொடும் |
231 |
போகாதே நாய் பின்னதாகத் தகர் |
304 |
போகாரே நீர் குறிதாகப் புகல் |
189 |
போமாறறியா புலன்மயங்கி ஊர்புக்குச் சாமா
கண்காணாதவாறு |
61 |
மகனறிவு தந்தை யறிவு |
145 |
மகன் மறையாத் தாய் வாழுமாறு |
322 |
மச்சேற்றி ஏணி களைவு |
136 |
மதிப்புறத்துப் பட்ட மறு |
10 |
மதியம்போல் பன்மீனும் காய்கலா வாகு நிலா |
27 |
மயில்போலுங் கள்வ ருடைத்து |
194 |
மரங்குறைப்ப மண்ணா மயிர் |
215 |
மரத்தின்கீழ் ஆகா மரம் |
251 |
மரம் போக்கிக் கூலிகொண்டார் இல்லை |
1 |
மறையார் மருத்துவர்க்கு நோய் |
133 |
மற்றதன்பாற் றேம்பல் நன்று |
171 |
மன்றஞ்சுவார்க்குப் பரிகாரம் யாதொன்றும் மில் |
118 |
மன்றத்து மையல் சேர்ந்தற்று |
119 |
மனை மரமாய மருந்து |
350 |
மாக்காய்த்துத் தன்மேல் குணில் கொள்ளுமாறு |
214 |
மாயா நரையான் புறத்திட்ட சூடு |
79 |
மிக்கவை மேவிற் பரிகார மில் |
387 |
மிளகுளு வுண்பான் புகல் |
23 |
முடவன் பிடிப்பூணி யானையோடாடல் உறவு |
16 |
முதலிலார்க்கு ஊதிய மில் |
232 |
முயல் விட்டுக் காக்கை தினல் |
370 |
முலையிருப்பத் தாயணல் தான்சுவைத் தற்று |
274 |
முழங்குறைப்பச் சாணீளுமாறு |
100 |
முழநட்பிற் சாணுட்கு நன்கு |
129 |
முழந்தாள் கிழிந்தானை மூக்குப் பொதிவு |
19 |
393 |
முள்ளினால் முட்களையு மாறு |
308 |
முறைமைக்கு மூப்பிளமை யில் |
242 |
முனிவில்லார் முன்னியது எய்தாமை யில் முன்பகல்
கண்டான் பிறன்கேடு தன்கேடு |
153 |
பின்பகல் கண்டுவிடும் |
46 |
முன்னின்னா மூத்தார் வாய்ச் சொல் |
263 |
மூக்கற்றதற் கில் பழி |
115 |
மூரி உழுது விடல் |
162 |
மூரியைத் தீற்றிய பல் |
209 |
மைம்மைப்பின் நன்று குருடு |
298 |
மோரின் முதுநெய் தீதாகலோ வில் |
89 |
யாதானும் ஒன்றுகொண்டு யாதானும் செய்தக்கால்
யாதானும் ஆகிவிடும் |
154 |
யாப்பினுள் அட்டிய நீர் |
311 |
யாரானும் சொற் சோராதாரோ இலர் |
184 |
யாரே நமநெய்யை நக்குபவர் |
345 |
யாருளரோ தங்கன்று சாக்கறப்பர் |
131 |
யானைபோய் வால் போகா வாறு |
395 |
யானையால் யானையாத் தற்று |
29 |
வண்டுதா துண்டுவிடல் |
244 |
வருந்தாதார் வாழ்க்கை திருந்துத லின்று |
151 |
வலியலாந் தாக்கு வலிது |
302 |
வளிதோட் கிடுவாரோ இல் |
116 |
வாங்கும் எருதாங் கெழா அமைச் சாக்காடெழில் |
313 |
வாடியக்கண்ணும் பெருங்குதிரை யாப்புள வேறாகிவிடும் |
376 |
வாயுறைப் புற் கழுத்தில் யாத்துவிடல் |
222 |
வாழைக்காய் உப்புறைத்த லில் |
326 |
விண்டற்கு விண்டல் மருந்து |
140 |
விண்ணியங்கும் ஞாயிற்றைக் கைம்மறைப்பாரில் |
32 |
வித்தின்றிச் சம்பிரத மில் |
322 |
விரையிற் கருமம் சிதையும் |
164 |
வில்லொடு காக்கையே போன்று |
77 |
விளக் கெலி கொண்டு தனக்கு நோய் செய்துவிடல் |
14 |
வினா முந்துறாத உரை யில்லை |
12 |
வெண்ணெய் மேல்வைத்து மயில் கொள்ளுமாறு |
210 |
வெண்பாட்டம் வெள்ளந் தரும் |
300 |
வெண்மாத் தலைகீழாக் காதிவிடல் |
111 |
வெந்நீரில் தண்ணீர் தெளித்து |
162 |
வெள்ளாடு தன்வளி தீராது அயல்வளி தீர்த்துவிடல் |
38 |
வேண்டாமை வேண்டிய தெல்லாந் தரும் |
273 |
வேள்வாய் கவட்டை நெறி |
360 |
வேற்குத்தின் காணியின் குத்தே வலிது |
196 |