செந்தமிழ்க்கும்,
சிவநெறிக்கும் சீரிய
துணையாய் நிற்கும் இவ்வொன்பதாந்
திருமுறை சீரிய
முறையில் வெளிவரத் திருவருள்பாலித்த
ஸ்ரீலஸ்ரீ கயிலைக்குருமணியவர்களது திருவுளக் கருணைக்குத்
தமிழுலகமும், சைவ உலகமும், என்றும் குன்றா நன்றியறியும் கடப்பாட்டுடன். இத்திருமுறையைப் பெற்று ஓதி உய்வனவாக.
|