xii

செந்தமிழ்க்கும்,     சிவநெறிக்கும்  சீரிய  துணையாய்   நிற்கும்
இவ்வொன்பதாந்     திருமுறை    சீரிய    முறையில்   வெளிவரத்
திருவருள்பாலித்த   ஸ்ரீலஸ்ரீ  கயிலைக்குருமணியவர்களது  திருவுளக்
கருணைக்குத்   தமிழுலகமும்,   சைவ  உலகமும்,  என்றும்  குன்றா
நன்றியறியும்   கடப்பாட்டுடன்.  இத்திருமுறையைப்   பெற்று   ஓதி
உய்வனவாக.

வாழ்க திருமுறைகள் ! வளர்க திருநெறி ! !
  

                                     
   

  இங்ஙனம்,

                           

ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணி யவர்கள்

                                   

அருளாணைப்படி

                                  

அடியேன்

தருமபுரம்,
2-6-1969

}

சி. அருணைவடிவேல்.