|
"...எண்பெருங் குன்றத்தி
லன்றமணர் கூட்டத்தை யாசறுத்துப்--பொன்ற
புரைகெழுவு செந்தமிழ்ப்பா வொன்றினால் வென்றி
நிரைகழுமே லுய்த்தானை...." |
|
|
ஆளு. பிள். - திருவுலாமாலை |
|
"......அருகந்தர் குலமொன்றி முழுதுங் கழுவிலேறக்
கறுத்தது......" |
|
|
மேற்படி - திருக்கலம்பகம் - 9 |
|
".......புன்நறுமுறுகு ரைச்சமணை நிரைகழு நிறுத்தியன..." |
|
|
- மேற்படி - 34 |
|
".......மன்னு குண்டரை வென்றது வாதையே" |
|
|
- மேற்படி - 41 |
|
"......பாழி யமணைக் கழுவேற்றினான்...." |
|
|
- மேற்படி - திருத்தொகை |
|
குறிப்பு :- இவைபற்றி 2751-ம் பாட்டின்கீழ்(IV -பக். 1061-1066 வரை) உரைத்தனவும்,
2759-ம் பாட்டின் கீழும் (பக்.1075-1076), பிறாண்டும் உரைத்தவையும் பார்க்க. |
|
13. ஓடஞ் செலுத்தியது --(திருக்கொள்ளம்பூதூர்) |
|
3-ம் திருமுறை:- பிள்ளையார் |
|
"....நம்பனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார் தொழ, நல்கு மாரருள் நம்பனே" (1)
"ஓடம் வந்தணை யுங்கொள்ளம் பூதூர்...." (6)
"ஆறு வந்தணை யுங்கொள்ளம் பூதூர்...." (7) |
|
|
-ஈரடி மேல்வைப்பு - காந்தார பஞ்சமம். |
|
11-ம் திருமுறை:- நம்பியாண்டார் நம்பிகள் |
|
".....மருவினிய,
கொள்ளம்பூ தூர்க்குழக னாவா யதுகொடுப்ப
உள்ளமே கோலாக ஊன்றினான்....." |
|
|
ஆளு. பிள். - திருத்தொகை |
|
".......நினைந்தது, அள்ளற் பழனக் கொள்ளம் பூதூ,
ரிக்கரை யோட மக்கரைச் செலவே......" |
|
|
- மேற்படி - மும். கோவை - 4 |
|
13.A. புத்தரை வாதில் வென்றது - (திருத்தெளிச்சேரி) |
|
2-ம் திருமுறை:- பிள்ளையார் |
|
".....வேந்த லாகிய சாக்கிய ரோடு சமணர்கள்
தந்தி றத்தன நீக்குவித் தீரோர் சதிரரே" |
|
|
- பண் - இந்தளம் - தெளிச்சேரி - 10 |
|
14. ஆண்பனை பெண்பனை யாக்கியது - (திருவோத்தூர்) |
|
1-ம் திருமுறை:- பிள்ளையார் |
|
"குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர்" |
|
|
- பழந் தக்கராகம் - 11 |
|
11-ம் திருமுறை:- நம்பியாண்டார் |
|
"......ஆண்பனை பெண்பனை யாக்கி....." |
|
|
- ஆளு. பிள். - திருவந்தாதி - 39 |
|
"......பாடிற்,
றருமறை யோத்தூ ராண்பனை யதனைப்
பெருநிற மெய்தும் பெண்பனை யாகவே......" |
|
|
மேற்படி - திருமும். கோவை - 4 |