|
6. புனல் வாதம் (திருவாலவாய்) |
|
3-ம் திருமுறை:- பிள்ளையார் |
|
"தெற்றென்று தெய்வந்தெளி யார்கரைக் கோலைதெண்ணீர்ப்
பற்றின்றிப் பாங்கெதிர் விரவும் பண்புநோக்கில்
பெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானுமன்றே" (11) |
|
|
- கௌசிகம் - திருப்பாசுரம்- மேற்படி |
|
மேற்படி |
|
"ஏடுசென் றணைதரு மேடகத் தொருவன்" (11) |
|
|
- பண். கொல்லி - ஏடகம் |
|
11-ம் திருமுறை:- நம்பியாண்டார் நம்பிகள் |
|
"......நிலவிய
வைகையாற் றேடிட்டு வானீ ரெதிரோட்டுஞ்
செய்கையான் மிக்க செயலுடையான்......" |
|
|
- ஆளு. பிள். திருத் தொகை. |
|
".......நதிப் புனலினெதிர் பஃறி யுய்த்தன....." |
|
|
- மேற்படி - திருக்கலம்பகம் - 34 |
|
"....கவிநீ ரெதிரோட மதித்தருள் செய்......." |
|
|
-மேற்படி - 14 |
|
"நீரெதிர்ந்துசென்றும் (நெருப்பிற் குளிர்படைத்தும்.......)" |
|
|
- மேற்படி - திருவுலாமாலை |
|
7. வாதிற் றோற்ற சமணர் கழுவேறுதல். |
|
2-ம் திருமுறை :- பிள்ளையார் |
|
"அமணை வாதி லழிவிக்கு மண்ணல் திருநீறு செம்மை திடமே" |
|
|
- பொது - பியந்தைக் காந்தாரம் - 10 |
|
11-ம் திருமுறை:- நம்பியாண்டார் நம்பிகள் |
|
"....வளைபிரம் போர்கழு வாவுடலம்
விண்டினஞ் சூழக் கழுவின வாக்கிய வித்தகவே" |
|
|
- ஆளு. பிள். - திருவந்தாதி - 6 |
|
"வலிகெழு குண்டர்க்கு வைகைக் கரையன்று வான்கொடுத்த
.....கவுணியர் தீபன்" |
|
|
-மேற்படி - 12 |
|
".......வைகைக்
குழுவா யெதிர்ந்த வுறிகைப் பறிதலைக் குண்டர்தங்கள்
கபவா வுடலங் கழுவின வாக்கிய கற்பகமே" |
|
|
- மேற்படி - 28 |
|
".....நீதிகெட்டார்
குலையக் கழுவின்குழுக் கண்டவன்...." |
|
|
- மேற்படி - 81 |
|
".....வாதினில் வல்லமணைப் பண்ணைக் கழுவினுதி
வைத்து......." |
|
|
- மேற்படி - 98 |
|
.....கண்டது, உறியொடு பீலி யொருகையிற் கொள்ளும்
பறிதலைச் சமணைப் பல்கழு மிசையே...." |
|
|
ஆளு. பிள். - மும். கோவை - 4 |
|
".....வைகையி லமணை வாதுசெய் தறுத்த
சைவ சிகாமணி...." |
|
|
- மேற்படி - 13 |
|
"......வைகை யமண்மலைந்தான்....." |
|
|
- மேற்படி - 29 |
|
"....சூழொளிய
கோதைவேற் றென்னன் கூடற் குலநகரில்
வாதி லமணர் வலிதொலையக்--காதலாற்
புண்கெழு செம்புனலா றோடப் பொருதவரை
வண்கழுவிற் றைத்த மறையோனை......." |
|