| திருப்பூந்துருத்தி - 3225. (தெ.11) திருநாவுக்கரசு நாயனார் 
 திருமடம் அமைத்துப் பல நாள் தங்கி எழுந்தருளியிருந்த பதி. திருஞானசம்பந்த நாயனாரும் 
 அத்திருமடத்தில் எழுந்தருளி யிருவரும் அளவளாவியிருந்த பெருமையுடையது. | 
 
 | திரு மயானம் - (திருக்கடவூர்) 3299. (தெ. 48) | 
 
 | திரு மழபாடி - 3226. (வ. 54) | 
 
 | திரு வலஞ்சுழி - 3222. (தெ. 25) | 
 
 | திரு வலம்புரம் - 3301. (தெ. 44) | 
 
 | திரு வலிவலம் - 3197. (தெ. 121) | 
 
 | திரு வாஞ்சிமம் - 3214. (தெ. 70) | 
 
 | திரு வாழ்கொளிபுத்தூர் - 3272. (வ. 29) | 
 
 | திரு வீழிமிழலை - 3211. (தெ. 61) | 
 
 | திரு வெண்காடு - 3302. (வ. 11) | 
 
 | ஆளுடைய நம்பிகள் - திருநாவலூராளி - 3163; நாவலூர்மன்னனார் 
 - 3170; நாவலூர்நாவலனார் - 3176; முனைப்பாடித் தலைவர் - 3218; பரவையார்தனித் 
 துணைவர் - 3283; முனைப்பாடித் திருநாடர் - 3284; நாவலர் தங் காவலனார் - 3293; 
 திருவாரூர்த் தம்பிரான் றோழர் - 3312; தமிழ்வேந்தர் - 3402. | 
 
 |  |