பாகரையும் எறிபத்த நாயனார் எறிந்து, விளைந்த சரிதம்
எறிபத்த நாயனார்
புராணத்துட் காண்க.
|
சிவவேதியர் - 4161. முதற் சைவர்: 4160; ஆதிசைவ
மரபினர்.
|
சுபதேவன் - 4203. சோழ அரசர்; கோச்செங்கட்
சோழருடைய தந்தையார்.
|
செங்கோற் பொறையன் - 3757. சேரமானார்க்கு முன் சேரநாட்டை
அரசாண்டசேரர். இவர் அரசாட்சியை நீத்துத் தவஞ் சார்ந்தபின் மலை நாட்டுச்
செய்தி
முறைமையால் அரசுரிமை பூண்டவர் சேரமானார்.
|
செம்பியனார் - 3842. சோழர்.
|
செருத்துணையார் - 4101. 4104 - 4119; அறுபத்து மூன்று
நாயன்மார்களுள்
ஒருவர்.
|
செழியர் - 3769. பாண்டியர்.
|
சேரமான் தோழர் - 3813. ஆளுடைய நம்பிகளுக்குச் சேரமானாருடைய
தொடர்புபற்றி வந்த பெயர்.
|
சோணாடு - 4134. சோழ நாடு.
|
சோழநாட்டுப்பதிகள் - [குறியீடு:- தெ. காவிரித்
தென்கரை; வ. காவிரியின்
வடகரை; எண்கள் தலவரிசை எண் குறிப்பன.]
|
திரு ஆரூர் - 3807. (தெ - 87)
|
திரு ஆனைக்கா - 4199. (வ - 60)
|
திரு உறையூர் - 3942. (தெ - வ) இது மூக்கீச்சுரம்
என்னும் பதி.
|
திரு ஐயாறு - 3878. (வ - 51)
|
திருக் கண்டியூர் (வீரட்டம்) 3877. (தெ - 12)
|
திருக் கடவூர் (வீரட்டம்) 4064. (தெ - 47)
காரி நாயனாரது பதி.
|
திருக் கீழ்வேளூர் - 3831. (தெ - 84)
|
திருக் கோடிக்குழகர் - 3835. (தெ - 127)
சோழ நாட்டில் காவிரித்
தென்கரையிற் கடைசிப் பதி.
|
திருச் செருவிலிபுத்தூர் - 4127. இஃது அரிசிற்
கரைப்புத்தூர் என்றும்
வழங்கப்படும். புகழ்த்துணை நாயனாரது பதி. (தெ - 66)
|
திரு நாகப்பட்டினத் திருநகரம் - 3992. கடனாகை - 3991; நாகைக்
காரோணம் 3831; அதிபத்த நாயனாரது பதி. (தெ - 82)
|
திரு நாட்டியத்தான்குடி - 4134. கோட்புலியாரது
பதி. முன் இப்பெயரால்
வழங்கிய இரயில் நிலையப் பெயர் இப்போது மாவூர்ரோடு
என்று
மாற்றப்பட்டிருக்கிறது. (தெ - 118)
|
திரு நீடூர் - 4088. முனையடுவார் நாயனாரது பதி.
(வ - 21)
|
திருத் தில்லைமூதூர் - 3800. சிதம்பரம் - திருச்சிற்றம்பலம்
3801;
திருப்புலீச்சுரம் 4058; புலியூர்ப் பொன்னம்பலம் 3792; பேரம்பலம் 3801;
அநபாயர்
பொன்வேய்ந்த மன்றம். (வ - 1)
|
திருப் பாதாளேச்சுரம் - 3867. (தெ - 104)
|
திருப் புகலி - 3808. காழி 3922 -
சீகாழி. (வ - 14)
|
திரு மறைக்காடு - 3832. (வேதாரணியம்) (தெ -
125)
|
ஞான போனகர் - 3808. திருஞானசம்பந்த நாயனார்; ஆளுடைய பிள்ளையார்
4070; புகலிகாவலர் - 4078; சண்பையர் கோன் - 4189;
உமைஞான
மூட்டவுண்ட எம்பெருமான். காழிநாடன் - கவுணியர்கோன் - 4224.
|