களிற்றலைமை பெற்றவர்கள்
குட்டைபாளையம் ஸ்ரீமான். அர்ஜுன
கவுண்டரவர்கள். அவ்வப்பொழுது ஆங்காங்கே உதவிசெய்த கனவான்கள்:-
ஸ்ரீமான் டாக்டர்
P. சுப்பராயன் அவர்கள், M. L. C.
திருச்செங்கோடு
மிட்டாஜமீன்தார்.
"
S. முத்துச்சாமிக் கவுண்டரவர்கள், சித்தளந்தூர் மிட்டாஜமீன்தார்.
" N. இராஜாவுக்கவுண்டரவர்கள், காட்டுப்பாளையம்
மிட்டாஜமீன்தார்.
" S. சுப்பராயக்கவுண்டரவர்கள், புத்தூர்
மிட்டாஜமீன்தார்.
" துரைசாமிக்கவுண்டரவர்கள், பூந்துறை மிராசுதார்.
" ஆண்டமுத்துக்கவுண்டரவர்கள், அப்பிச்சிமார்மடம்.
" திவான் பஹதூர் - காளிங்கராயரவர்கள், ஜமீன்தார்
ஊற்றுக்குழி.
ஸ்ரீமான் ஜகமண்டலாதிபதி
சந்திரகோபண மன்றாடியாரவர்கள்,
ஜமீன்தார் புரவியபாளயம்
" வெங்கடசுப்பு வணங்காமுடி வாணவராயரவர்கள்,
ஜமீன்தார்
சமத்தூர்
" கணபதிக் கவுண்டரவர்கள், மிட்டா ஜமீன்தார் கொக்கராயன்பேட்டை
இந்நூற் பரிசோதனைக்குக் கருவியாக இருந்த பிரதிகள் 6 முற்றுமுள்ளது.
அபூர்த்தியானவை 5, அவை வருமாறு :-
பழையகோட்டை
அரண்மனை சம்பிரதி ஸ்ரீமான் இராமயபிள்ளை
யவர்கள் பிரதி 1
சந்தேகவுண்டன் பாளயம் ஸ்ரீ. குமாரஸாமிப் புலவரவர்கள் பிரதி 1
தென்கரை நாட்டுப் பட்டக்காரர் பிரதி 1
சிலம்பகவுண்டன் வலசை ஸ்ரீ வேல்மணிப் புலவர் பிரதி 1
ஸ்ரீ பாலசுப்பிரமணிய உபாத்தியாயரால் காங்கேயம் பட்டக்காரர் பிரதி 1
பூந்துறை ஸ்ரீ பதுபநாப அய்யர் பிரதி 1
இந்நூலைப்
போலவே பின் பதிப்பிக்க எண்ணியுள்ள நூல்கள்
ஒவ்வொன்றையும் எண்ணியவண்ணம் நிறை வேற்றுதற் பொருட்டும்
பிரதியுதவி, பொருளுதவி முதலிய புரிந்தோர் பெருவாழ்வடையும்
பொருட்டும் திருவருள் சுரக்கும்படி எல்லாம் வல்ல முழுமுதற்கடவுளாகிய
இறைவனுடைய திருவடித் தாமரைகளைப் பிரார்த்திக்கின்றேன்.
தி.
அ. முத்துசாமிக் கோனார்
|