இவை போல்வனவெல்லாம், பாரதியார்
தமது நுண்ணுணர்வினால் கதைக் கலங்காரமாகக்
கற்பித்துக் கூட்டிக் கூறியனவாம்.
பெரியபுராண வரலாற்றிற்கு மூலமாயுள்ள
‘நம்பியாண்டார் நம்பி
திருவந்தாதி’யில் சுருக்கமாகக் கூறப்பெற்றுள்ள
திருநாளைப்போவார் சரிதச் செய்யுளும்,
திருத்தொண்டர் புராணசாரத்திலுள்ள திருநாளைப்போவார்
சரிதச்செய்யுளும் வருமாறு:-
|