பக்கம் |
வரி |
|
31 |
16 |
'கருவியுங் காலமும் அறியில்
அரியதென்' |
|
|
"அருவினை யென்ப துளவோ கருவியாற் |
|
|
காலம் அறிந்து செயின்" (அதிகாரம் 49,
செய்யுள் 3) |
40 |
170-1 |
'வினைதெரிந் துரைத்தல் பெரிதல.
அஃது |
|
|
தனை நன்கு ஆற்றலே ஆற்றல்' |
|
|
"சொல்லுதல் யார்க்கும் எளிய
அரியவாஞ் |
|
|
சொல்லிய வண்ணஞ் செயல்" (அதி.
67, செ.4) |
40 |
172-78 |
'அன்பும் குடிமைப் பிறப்பும் அரசவாம் |
|
|
பண்பும் அறிவும் பரவுநூ லுணர்வும் |
|
|
தூய்மையும் மன்னவை யஞ்சாத்
திண்மையும் |
|
|
வாய்மையும் சொல்லில் வழுவா
வன்மையும் |
|
|
துணிவும் காலமும் களமும்
துணியுங் |
|
|
குணமும், மந்திரத் தலைவர்
துணைமையும் |
|
|
உடையனே விளையாள் தூதன்' |
|
|
"அன்புடைமை யான்ற
குடிப்பிறத்தல் வேந்தவாம் |
|
|
பண்புடைமை தூதுரைப்பான்
பண்பு" (அதி. 69, செ.1) |
42 |
234 |
'என்னே!இவன்மதி முன்னிற்
பவையெவை?' |
|
|
"மதிநுட்ப நூலோ
டுடையார்க் கதிநுட்பம் |
|
|
யாவுள முன்னிற் பவை" (அதி.
64, செ.6) |
43 |
268 |
'மூக்கிற் கரியர் உளர்என
நாயனார் |
|
|
தூக்கிய குறளின் சொற்படி' |
|
|
"புறங்குன்றி கண்டனைய
ரேனும் அகங்குன்றி |
|
|
மூக்கிற் கரியா ருடைத்து"
(அதி. 28, செ.7) |
44 |
278-80 |
'தீரா இடும்பையே தெளிவில்
ஐயுறல், |
|
|
எனைவகை தேறியக் கண்ணும்,
வினைவகை |
|
|
கோடிய மாந்தர் கோடியின்
மேலாம்' |
|
|
"தேரான் றெளிவுந்
தெளிந்தான்க ணையுறவும் |
|
|
தீரா விடும்பை தரும்"
(அதி. 8%, செ. 10) |
45 |
312 |
'அரசர்க்கு அமைச்சர்
அவயவம் அலரோ?' |
|
|
"படைகுடி கூழமைச்சு நட்பர
ணாறு |
|
|
முடையா னரசரு ளேறு" (அதி. 39,
செ.1) |
47 |
50-1 |
'உளத்தோடு உளஞ் சென்று
ஒன்றிடிற் பின்னர் |
|
|
வியர்த்தமே செய்கையும்
மொழியும்' |
|
|
"கண்ணொடு கண்ணிணை
நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் |
|
|
என்ன பயனு மில" (அதி. 110.
செ. 10) |
50 |
111-12 |
'காதலா மூழிக் கனன்முன்
வையாய் |
|
|
மாதரார் கட்டுரை மாயா
தென்செயும்?' |
|
|
"வருமுன்னர்க் காவாதான்
வாழ்க்கை எரிமுன்னர் |
|
|
வைத்தூறு போலக் கெடும்"
(அதி. 44, செ.5) |
52 |
164-65 |
'குணமு முளார் இல் துணைவராயின் |
|
|
இல்லது என் உலகில்' |
|
|
"இல்லதென் இல்லவள்
மாண்பானால் உள்ளதென் |
|
|
இல்லவள் மாணாக் கடை"
(அதி. 6, செ. 3) |
65 |
107-8 |
'தினைத்துணை தீங்கவன்
செய்யினென் மகட்குப் |
|
|
பனைத்துணை செய்ததாப் பழிபா
ராட்டுவன்' |
|
|
"தினைத்துணையாங் குற்றம்
வரினும் பனைத்துணையாக் |
|
|
கொள்வர் பழிநாணு வார்"
(அதி. 44, செ. 3) |
70 |
68-69 |
'உழைப்போர் உழைப்பில்
உழுவோர் தொழில்மிகும்' |
|
|
"சுழன்றுமேர்ப் பின்ன
துலகம் அதனால் |
|
|
உழந்து முழவே தலை" (அதி. 104,
செ.1) |
85 |
78-80 |
'உளமும் உளமும்
|
|
|
நேர்பட அறியா என்றோ
நினைத்தாய்? |
|
|
ஓர்வழிப் படரின் உணருமென்
றுரைப்பர்' |
|
|
"புணர்ச்சி பழகுதல்
வேண்டா வுணர்ச்சிதான் |
|
|
நட்பாங் கிழமை தரும்"
(அதி. 79, செ.5) |
93 |
172-76 |
'இத்தனை யுலகில் எத்துயர்
காணினும் |
|
|
அத்தனை துயரும்நம்
அழுக்கெலாம் எரித்துச் |
|
|
சுத்தநற் சுவர்ணமாச்
சோதித்து எடுக்க |
|
|
வைத்தஅக் கினியென
மதித்தலே உயிர்கட்கு |
|
|
உத்தம பக்தியென்று
உள்ளுவர்' |
|
|
"சுடச்சுடரும் பொன்போ
லொளிவிடுந் துன்பஞ் |
|
|
சுடச்சுட நோற்கிற்
பவர்க்கு" (அதி. 27, செ. 7) |
99 |
31-32 |
'மீன் உண்ணக்
|
|
|
குளக்கரை இருக்குங் கொக்கென
அடங்கி' |
|
|
"கொக்கொக்க கூம்பும்
பருவத்து மற்றதன் |
|
|
குத்தொக்க சீர்த்த
விடத்து" (அதி. 49, செ. 10) |
99 |
36 |
'எண்ணார் துணிந்தபின்
பண்ணார் தாமதம்' |
|
|
"எண்ணித் துணிக கருமந்
துணிந்தபின் |
|
|
எண்ணுவ மென்ப திழுக்கு"
(அதி. 47, செ. 7) |
103 |
153-154 |
'போர்க்குறிக் காயமே
புகழின் காயம். |
|
|
யார்க்கு அது வாய்க்கும்
ஆ!ஆ!நோக்குமின்! |
|
|
அனந்தந் தலைமுறை வருந்தனி
மாக்கள், |
|
|
தினந்தினம் தாம்அனு
பவிக்குஞ் சுதந்தரம் |
|
|
தந்ததம் முன்னோர்
நொந்தபுண் எண்ணிச் |
|
|
சிந்தை யன்புருகிச் சிந்துவர்
கண்ணீர், |
|
|
என்றால் அப்புண்
'இறந்துகோட் டக்கது' |
|
|
அன்றோ? அறைவீர், ஐயோ! அதுவும் |
|
|
புண்ணோ? புகழின் கண்ணே,
எவரே |
|
|
புண்படாது உலகிற் புகழுடம்பு
அடைந்தார்? |
|
|
புகழுடம்பு அன்றி்இவ் இகழுடம்
போமெய்? |
|
|
கணங்கணம் தோன்றிக்
கணங்கணம் மறையும் |
|
|
பிணம்பல, இவரெலாம்
பிறந்தார் என்பவோ!' |
|
|
"விழுப்புண் படாதநா
ளெல்லாம் வழுக்கினுள் |
|
|
வைக்குந்தன் னாளை
யெடுத்து" (அதி. 78, செ. 6) |
|
|
"சுழலு மிசைவேண்டி வேண்டா
வுயிரார் |
|
|
கழல்யாப்புக் காரிகை
நீர்த்து" (அதி. 78, செ. 7) |
|
|
"புரந்தார்கண்
ணீர்மல்கச் சாகிற்பிற் சாக்கா |
|
|
டிரந்துகோட் டக்க
துடைத்து" (அதி. 78, செ.10) |
103 |
167 |
'பிறந்தார் என்போர்
புகழுடன் சிறந்தோர்' |
|
|
"தோன்றிற் புகழொடு
தோன்றுக அஃதிலார் |
|
|
தோன்றலிற் றோன்றாமை
நன்று" (அதி. 24, செ.6) |
100 |
84-85 |
'எண்ணுமின் நன்றா
யேற்குமின்!பின்புநீர் |
|
|
பண்ணுந் தவறுநம் பாலாய்
முடியும்' |
|
|
"எண்ணித் துணிக கருமந்
துணிந்தபின் |
|
|
எண்ணுவ மென்ப திழுக்கு"
(அதி. 47, செ. 7) |
115 |
49-51 |
'ஓர் சிறு
|
|
|
மயிரினை யிழக்கினும் மாயுமே
கவரிமா |
|
|
பெருந்தகை பிரிந்தும் ஊன்
சுமக்கும் பெற்றி |
|
|
மருந்தா யெனக்கே இருந்ததே
நாரணா' |
|
|
"மயிர்நீப்பின் வாழாக்
கவரிமா வன்னா |
|
|
ருயிர்நீப்பர் மானம்
வரின்" (அதி. 97, செ. 9) |
|
|
"மருந்தோமற் றூனோம்பும்
வாழ்க்கை பெருந்தகைமை |
|
|
பீடழிய வந்த இடத்து"
(அதி. 97, செ.8) |
116 |
80 |
'மும்மையில் இம்மியும்
உண்மையில் இழந்திலம்' |
|
|
"செய்தக்க வல்ல
செயக்கெடும் செய்தக்க |
|
|
செய்யாமை யானுங் கெடும்"
(அதி. 47, செ. 6) |
116 |
85-87 |
'அழகார் அம்புயப்
|
|
|
பூவின துயர்வு பொய்கையின்
ஆழத்து |
|
|
அளவு ஆவதுபோல்' |
|
|
"வெள்ளத் தனைய
மலர்நீட்டம் மாந்தர்தம் |
|
|
உள்ளத் தனைய துயர்வு"
(அதி. 60, செ.5) |
120 |
191 |
"மீண்டோம் என்றுனித்
தூண்டிலின் மீனென |
|
|
ஈண்டவன் இருக்குக: இருக்குக." |
|
|
"வேண்டற்க வென்றிடினுஞ்
சூதினை வென்றதூஉம் |
|
|
தூண்டிற்பொன் மீன்விழுங்கி
யற்று" (அதி.94, செ.1) |
123 |
263-4 |
'மானமே பெரிது |
|
|
சிதைவிடத் துரவோர்
பதையார் சிறிதும்' |
|
|
"சிதைவிடத் தொல்கா
ருரவோர் புதையம்பின் |
|
|
பட்டுப்பா டூன்றுங் களிறு"
(அதி. 60, செ.7) |
123 |
270-1 |
'நாணா துலகம் ஆளல்போல்
நடித்தல் |
|
|
நாணாற் பாவை உயிர்மருட்
டுதலே' |
|
|
"நாணகத் தில்லாரியக்க
மரப்பாவை |
|
|
நாணா லுயிர்மருட்டி யற்று"
(அதி. 102, செ.க) |