பக்கம் |
வரி |
|
36
|
12
|
'சூட்டுடைச் சேவல் சுரைக்கொடி படர்ந்தஅவ்
|
|
|
வீட்டுச் சியின்மேல் வீம்பாய் நடந்துபின்'
|
|
|
"தீநீர்ப் பெருங்குண்டு சுனைப்பூத்த குவளைக்
|
|
|
கூம்பவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல்
|
|
|
ஏந்தெழில் மழைக்கண் இன்னகை மகளிர்
|
|
|
புன்மூசு கவலைய முன்மிடை வேலிப்
|
|
|
பஞ்சி முன்றிற் சிற்றில் ஆங்கண்
|
|
|
பீரை நாறிய சுரையிவர் மருங்கின்
|
|
|
ஈத்திலைக் குப்பை ஏறி உமணர்
|
|
|
உப்பொ யொழுகை எண்ணுப மாதோ"
|
|
|
(புறநானூறு - 116)
|