மனோன்மணீயம்

236

V

மணிமேகலை

பக்கம் வரி

3 60

'பின்னொரு வாயசம் கவிழ்த்த பொன்னியும்'

"கவேர கன்னிப் பெயரொடு விளங்கிய

தவாக்களி மூதூர்ச் சென்று பிறப்பெய்துதி"

(காதை 9 - வரி. 52-53)

62 26

'செறித்திடுஞ் சிறையினை யுடைத்திடும் புனல்போல்'

"சிறையு முண்டோ செழும்புனல் மிக்குழீஇ"

(காதை 5 - வரி 19)

78 செ.4

'அறங்கிடந்த சிந்தையரா யாசையெலாந் துறந்த

அதிவீர ரொழியஎவ ராயினுமிங் கடையார்'

"மாரனை வெல்லும் வீர நின்னடி"

(காதை 11 - வரி 61)

138 28-29

'தன்னுயிரீவர் தக்கோர் சார்ந்த

மன்னுயிர் காத்திடு மார்க்கமற் றஃதேல்!'

"தன்னுயிர்க் கிரங்கான் புறவுயி ரோம்பு

மன்னுயிர் முதல்வ னறமுமீ தற்றால்"

(காதை 25 - வரி 116-117)