மனோன்மணீயம்

237

VI

திருவாசகம்

பக்கம் வரி

3 46-47

'தென்பாண்டி நாடே சிவலோக மாமென

முன்வாத வூரர் மொழிந்தனர்'

"அப்பாண்டி நாட்டைச் சிவலோக மாக்குவித்த

அப்பர் சடையப்பன்" 

(திருவம்மானை - 11)

9 39-41

'யாரொடு நோவேன்? யார்க்கெடுத் துரைப்பேன்?

வார்கட லுலகில் வாழ்கிலன்.

மாளுவன் திண்ணம் மாளுவன் வறிதே'

"யாரொடு நோகேன் யார்க்கெடுத் துரைக்கேன்

ஆண்டநீ யருளிலை யானால்

வார்கட லுலகில் வாழ்கிலேன் கண்டாய்

வருகவென் றருள்புரி யாயே"

(வாழப்பத்து-1)

54 9-10

'சித்தம் மத்துறு தயிரிற் றிரிந்து

பித்துறச் செய்த'

"மத்துறு தண்தயிரிற்புலன் தீக்கது லக்கலங்கி

வித்துறு வேனை விடுதிகண் டாய்வெண் டலைமிலைச்சிக்

கொத்துறு போது மிலைந்து சூடர்நெடு மாலைசுற்றித்

தத்துறு நீறுட னாரச்செஞ் சாந்தணி சச்சையனே".

(நீத்தல்விண்ணப்பம்.30)

70 78-79

'குறும்புசெய் யெறும்புங் கோடி கோடியாப்

புழுக்களும் பூச்சியும், பிழைக்குமா றென்னை'

"எறும்பிடை நாங்கூ ழெனப்புல னாலரிப் புண்டலநத

வெறுந்தமி யேனை விடுதிகண்டாய் வெய்யகூற் றெடுங்க

உறுங்கடிப் போதவை யேயுணர் வுற்றவ ரும்பரும்பர்

பெறும்பத மேயடி யார்பெய ராத பெருமையனே."

(நீத்தல்விண்ணப்பம்-25)

74 187

'தாயினுஞ் சிறந்த தயாநிதி மனோன்மணி'

"தாயிற் சிறந்த தயாவான தத்துவனே."

(சிவபுராணம்-வரி 61)

80 செ.24

'நறுநெயுறு குடத்தெறும்பு நண்ண லென'

"உள்ளன வேநிற்க இல்லன செய்யுமை யற்றுழனி

வெள்ளன லேனை விடுதிகண்டாய் வியன் மாத்தடக்கைப்

பொள்ளனல் வேழத் துரியாய் புலனின்கட்

போதலொட்டா

மெள்ளன வேமொய்க்கு நெய்க்குடந் தன்னை

யெறும்பெனவே." 

(நீத்தல்விண்ணப்பம் - 24)

95 236

"எய்ப்பினில் வைப்பா யிருந்த பொருளை

காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க"

(திருவண்டப்பகுதி-வரி 105)

115 47

'இருதலைக் கொள்ளியில் எறும்பானேனே'

"இருதலைக் கொள்ளியி னுள்ளெறும் பொத்து

நினைப்பிரிந்த

விரிதலை யேனை விடுதிகண்டாய் வியன் மூவுலகுக்

கொருதலை வாமன்னு முத்தர கோசமங் கைக்கரசே

பொருதலை மூவிலே வேல்வல னேந்திப் பொலிபவனே"

(நீத்தல்விண்ணப்பம்-9)

172

வாழ்த்து:-

'பள்ள வுவர்க்கடலிற் பாய்ந்தோடும் வெள்ளமென

உள்ள முவந்தோடி ஒன்றானாய்'

"வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்

பெருமானே யெனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்

பள்ளந்தா ழறுபுனலிற் கீழ்மேலாகப்

பதைத்துருகும் அவர் நிற்க"

(சுட்டறுத்தல், செ. 1)