பக்கம் |
வரி |
|
3
|
46-47
|
'தென்பாண்டி நாடே சிவலோக மாமென
|
|
|
முன்வாத வூரர் மொழிந்தனர்'
|
|
|
"அப்பாண்டி நாட்டைச் சிவலோக மாக்குவித்த
|
|
|
அப்பர் சடையப்பன்"
|
|
|
(திருவம்மானை - 11)
|
9
|
39-41
|
'யாரொடு நோவேன்? யார்க்கெடுத்
துரைப்பேன்?
|
|
|
வார்கட லுலகில் வாழ்கிலன்.
|
|
|
மாளுவன் திண்ணம் மாளுவன் வறிதே'
|
|
|
"யாரொடு நோகேன் யார்க்கெடுத் துரைக்கேன்
|
|
|
ஆண்டநீ யருளிலை யானால்
|
|
|
வார்கட லுலகில் வாழ்கிலேன் கண்டாய்
|
|
|
வருகவென் றருள்புரி யாயே"
|
|
|
(வாழப்பத்து-1)
|
54
|
9-10
|
'சித்தம் மத்துறு தயிரிற் றிரிந்து
|
|
|
பித்துறச் செய்த'
|
|
|
"மத்துறு தண்தயிரிற்புலன் தீக்கது
லக்கலங்கி
|
|
|
வித்துறு வேனை விடுதிகண் டாய்வெண்
டலைமிலைச்சிக்
|
|
|
கொத்துறு போது மிலைந்து சூடர்நெடு மாலைசுற்றித்
|
|
|
தத்துறு நீறுட னாரச்செஞ் சாந்தணி சச்சையனே".
|
|
|
(நீத்தல்விண்ணப்பம்.30)
|
70
|
78-79
|
'குறும்புசெய் யெறும்புங் கோடி கோடியாப்
|
|
|
புழுக்களும் பூச்சியும், பிழைக்குமா றென்னை'
|
|
|
"எறும்பிடை நாங்கூ ழெனப்புல னாலரிப்
புண்டலநத
|
|
|
வெறுந்தமி யேனை விடுதிகண்டாய் வெய்யகூற்
றெடுங்க
|
|
|
உறுங்கடிப் போதவை யேயுணர் வுற்றவ ரும்பரும்பர்
|
|
|
பெறும்பத மேயடி யார்பெய ராத பெருமையனே."
|
|
|
(நீத்தல்விண்ணப்பம்-25)
|
74
|
187
|
'தாயினுஞ் சிறந்த தயாநிதி மனோன்மணி'
|
|
|
"தாயிற் சிறந்த தயாவான தத்துவனே."
|
|
|
(சிவபுராணம்-வரி 61)
|
80
|
செ.24
|
'நறுநெயுறு குடத்தெறும்பு நண்ண லென'
|
|
|
"உள்ளன வேநிற்க இல்லன செய்யுமை யற்றுழனி
|
|
|
வெள்ளன லேனை விடுதிகண்டாய் வியன்
மாத்தடக்கைப்
|
|
|
பொள்ளனல் வேழத் துரியாய் புலனின்கட்
|
|
|
போதலொட்டா
|
|
|
மெள்ளன வேமொய்க்கு நெய்க்குடந் தன்னை
|
|
|
யெறும்பெனவே."
|
|
|
(நீத்தல்விண்ணப்பம் - 24)
|
95
|
236
|
"எய்ப்பினில் வைப்பா யிருந்த பொருளை
|
|
|
காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க"
|
|
|
(திருவண்டப்பகுதி-வரி 105)
|
115
|
47
|
'இருதலைக் கொள்ளியில் எறும்பானேனே'
|
|
|
"இருதலைக் கொள்ளியி னுள்ளெறும் பொத்து
|
|
|
நினைப்பிரிந்த
|
|
|
விரிதலை யேனை விடுதிகண்டாய் வியன் மூவுலகுக்
|
|
|
கொருதலை வாமன்னு முத்தர கோசமங் கைக்கரசே
|
|
|
பொருதலை மூவிலே வேல்வல னேந்திப்
பொலிபவனே"
|
|
|
(நீத்தல்விண்ணப்பம்-9)
|
172
|
|
வாழ்த்து:-
|
|
|
'பள்ள வுவர்க்கடலிற் பாய்ந்தோடும் வெள்ளமென
|
|
|
உள்ள முவந்தோடி ஒன்றானாய்'
|
|
|
"வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய்
விண்ணோர்
|
|
|
பெருமானே யெனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்
|
|
|
பள்ளந்தா ழறுபுனலிற் கீழ்மேலாகப்
|
|
|
பதைத்துருகும் அவர் நிற்க"
|
|
|
(சுட்டறுத்தல், செ.
1)
|