பக்கம் |
வரி |
|
8 |
28-29 |
'ஏனிது ஏனிது வாணீ! எட்பூ
|
|
|
ஏசிய நாசியாய் இயம்புக'
|
|
|
"எட்குலா மலர் ஏசிய நாசியாய்"
|
9 |
34 |
'தந்தையுங் கொடியன் தாயுங் கொடியன்'
|
|
|
"மந்தரை பின்னரும் வரைந்து கூறுவாள்
|
|
|
அந்தரந் தீர்ந்துல களிக்கு நீரினால்
|
|
|
தந்தையுங் கொடியன் நற்றுயுந் தீயளால்
|
|
|
எந்தையேபரதனே யென்செய்வா
யென்றாள்"
|
|
|
(அயோத்தியாகாண்டம்: மந்தரை
சூழ்ச்சிப் படலம் - 60, செ. 60)
|
12 |
143 |
'போதுநீத் தெம்மனை புகுந்தாற்
றிருவே'
|
|
|
"பிடிபுக் காயிடை மின்னொடும்
பிறங்கிய மேகம்
|
|
|
படிபுக்கா லெனப் படிதரப் பரிபுரம்
புலம்பத்
|
|
|
துடிபுக் காவிடைத் திருமகள் தாமரை துறந்து
|
|
|
குடிபுக்கா லெனக் குடிபுக்கர் கொடியன்ன
மடவார்'
|
|
|
(பாலகாண்டம்: வரைக்காட்சிப்
படலம்-செ.12)
|
38 |
115 |
'தாமரைத் தூமுகை தூமமில் விளக்கா'
|
|
|
"தண்டலை மயில்களாடத் தாமரை
விளக்கந் தாங்கக்
|
|
|
கொண்டல்கள் முழவினேங்கக் குவளைகண்
விழித்து
|
|
|
நோக்கத்
|
|
|
தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி
மகாயாழின்
|
|
|
வண்டுகளி னிதுபாட மருதம்வீற் றிருக்கு
மாதோ"
|
|
|
(பாலகாண்டம்: நாட்டுப்படலம்-செ.4)
|
99 |
140-44 |
'தூவியாற் றம்முடல் நீவிடிற்
சிரிக்கும்
|
|
|
சிறுமியர் என்னவச் செழுநில நங்கை
|
|
|
உழுபடைக் கொழுமுனை தொடுமுனங் கூசி
|
|
|
உடல்குழைந் தெங்கும் உலப்பறு செல்வப்
|
|
|
பயிர்மயிர் சிலிர்த்துப் பல்வளம்
நகுவள்'
|
|
|
"உடுத்தநீர் ஆடையள் உருவச்
செவ்வியள்
|
|
|
பிடித்தரு நடையினள் பெண்மை நன்றிவன்
|
|
|
அடித்தலம் தீண்டலின் அவனிக் கம்மயிர்
|
|
|
பொடித்தன நிகர்க்குமாற் புல்லென்
றுன்னுவாள்"
|
|
|
(ஆரணியகாண்டம்: சூர்ப்பணகைப்
படலம்-செ.19)
|
55 |
38-40 |
'தேவ கன்னியர் முதலாந் தெரிவையர்
|
|
|
யாவரே யாயினும் என்கண் தனக்கு
|
|
|
மைந்தரா மாற்றுமிச் சுந்தரி
யர்கொலோ?
|
|
|
"ஏகநாயகன் தேவியை எதிர்ந்ததற்
பின்னை
|
|
|
நாகர்வாழ்விட முதலென நான்முகன் வைகும்
|
|
|
மாகமால் விசும்பீறென நடுவண வரைப்பில்
|
|
|
தோகை மாதர்கள் மைந்தரில்
தோன்றினர்சுற்ற"
|
|
|
(சுந்தரகாண்டம்: பிணிவீட்டுபடலம்-செ.45)
|
100 |
75 |
'கொடிக்கரங் காட்டி அழைப்பதுங்
காண்டி'
|
|
|
"மையறு மலரினீங்கி யான்செய்மா
தவத்தின் வந்து
|
|
|
செய்யவ ளிருந்தா ளென்று செழுமணிக்
கொடிகள்
|
|
|
என்னும்
|
|
|
கைகளை நீட்டி யந்தக் கடிநகர் கமலச்
செங்கண்
|
|
|
ஐயனை ஒல்லை வாவென் றழைப்பது
போன்றதம்மா"
|
|
|
(பாலகாண்டம்: மிதிலைக்காட்சிப்
படலம்-செ.1)
|
101 |
92-93 |
'அலையெறிந் தீதோ ஆர்த்தனள்
கேண்மின்
|
|
|
முலை சுரந் தூட்டிய முதுநதி மாதா'
|
|
|
"இரவி தன்குலத் தெண்ணில்பல்
வேந்தர்தம்
|
|
|
பரவு நல்லொழுக் கின்படி பூண்டது
|
|
|
சாயு வென்பது தாய்முலை யன்னதிவ்
|
|
|
உரவு நீர்நிலத் தோங்கும்
உயிர்க்கெலாம்"
|
|
|
(பாலகாண்டம்: ஆற்றுப்படலம்-செ. 12)
|