முகப்பு
தொடக்கம்
மனோன்மணீயம்
239
VIII
வில்லிபாரதம்
பக்கம்
வரி
2
21-24
'திருவடி தீண்டப் பெற்றஇச் சிறுகுடில்
அருமறைச் சிகரமோ ஆலநன் னீழலோ
குருகுல விஜயன் கொடித்தேர்ப் பீடமோ
யாதென ஓதுவன்?'
“முன்னமே துயின்றருளிய முதுபயோ ததியோ
பன்னகாதிபப் பாயலோ பச்சையா லிலையோ
சொன்ன நால்வகைச் சுருதியோ கருதிநீ எய்தற்
கென்ன மாதவஞ் செய்ததிச் சிறுகுடி லென்றான்”
(கிருஷ்ணன் தூதுச்சருக்கம்-80)
101
106-7
'விந்தம் அடக்கினேன் தந்தநற் றமிழ்மொழி
தற்சுதந் தரமறும் அர்பர்வாய்ப் படுமோ'
'அகத்தியன் பயந்த செஞ்சொல் ஆரணங்கு'
(பாயிரம் - 1)
முன்பக்கம்
மேல்
அடுத்த பக்கம்