முகப்பு
எதிர்ப் பாட்டு
ஆத்தாள் அறியாமல் தன்னுடன் வந்து விடும்படி கூறுகிறான் காதலன். அவள் அவனுக்கு பதில் சொல்கிறாள். அதன்படி அவனால் செய்ய முடியுமா? இவ்வாறே பாட்டும் எதிர்ப்பாட்டுமாக உரையாடல் செல்லுகிறது.
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி, திருநெல்வேலி மாவட்டம்.
முன்பக்கம்
அடுத்த பக்கம்