ஒப்புக் கொள்ளப்பட்ட அறங்கள் என்றுதான் கொள்ள வேண்டும்.
இத்தகைய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பற்றித் தனித்தனியாகக் கூறுவதே
இந்நூல்; இதைப் படிப்பதன் மூலம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் சிறப்பையும்,
கொள்கையையும் உணர்ந்துகொள்ளலாம். பத்துப் பாட்டு, எட்டுத் தொகைபற்றிய நூல்களை
வெளியிட்டதுபோலவே இந்நூலையும் வெளியிட்ட பிரசுரத்தார்க்கு எனது நன்றி.
|